திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் வயது. 30 வேங்கி பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்

இரவு 10 மணி அளவில் கொடுவாய் இல் இருந்து தனது அண்ணன் செந்தில்குமார் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தாராபுரம் ரோடு திருப்பூர் கோவில்பாளையம் பாலகிருஷ்ணன் தோட்டம் அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து நிலையில் தடுமாறி சாலை ஓர கிணற்றில் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்

அப்பகுதி பொதுமக்கள் கிணற்றில் ஆண் சடலம் இருப்பதாக திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினருக்கு அவிநாசி பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூர் மாவட்ட அவிநாசி பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவிநாசி பாளையம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருப்பூர் சிட்டி தாலுகா செய்தியாளர் சரவணகுமார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *