மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் ஜூம்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில் தொழுகைக்காக இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று கூடினர். இதில் பள்ளிவாசல் தலைவர் ஜவஹர்லால்கான், துணைத் தலைவர் ரகுமான், செயலாளர் மைதீன், துணைச் செயலாளர் முபாரக்அலி, பொருளாளர் அஜீஸ்பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.