மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் ஜும்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இஸ்லாமிய சகோதரர்கள் தொழுகையில் ஈடுபட்டனர் ஒன்றிய தலைவர் ரகுமான், ஒன்றிய செயலாளர் சிக்கந்தர்ஒலி, கிளைத் தலைவர் மைதீன் கிளை செயலாளர் அஜ்மீர், துணைத் தலைவர் ஷேக் அப்துல்லா, மற்றும் நிர்வாகிகள் அபுசாலின், நிஜாம் சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.