போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதிழயகன், ஓசூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.