சென்னை வடகிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் வேண்டாம் போதை விழிப்புணர் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

திருவொற்றியூர்

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன் குமார் ஏற்பாட்டில் எண்ணூர் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர்,தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் வழக்கறிஞர் வீ. கண்ணதாசன்,
திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் மை. ம. அருள்தாசன், மாமன்ற உறுப்பினர்கள் கே.பி.சொக்கலிங்கம், சிவக்குமார், கோமதி சந்தோஷ் குமார் குறளரசு.திமுக பேச்சாளர் வாசு கருணாநிதி நகைச்சுவை நடிகர் எம். எஸ் பாஸ்கர், அரசு ஸ்டான்லி மருத்துவமனை தடவியல் துறை பேராசிரியர் மருத்துவர் பாலசுப்பிரமணியன்,மருத்துவர் செல்வராஜ் குமார்,சமூக ஆர்வலர் கருன் ராமன் அன்பு பாலம் இருளப்பன்.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் வழக்கறிஞர் வீ. கண்ணதாசன் வேண்டாம் போதை கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
500க்கு மேற்பட்ட மாணவர்கள் கையில் பாதாதைகள் ஏந்தியபடி வேண்டாம் போதை என்று கோஷங்களை எழுப்பி முக்கிய வீதிகளில் பேரணியாக நடந்து சென்று பொதுமக்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *