திருச்சி வேளாண் கண்காட்சியில் வலங்கை மான் விவசாயிகள் 150 பேர் பங்கேற்பு.
திருச்சி வேளாண் கண்காட்சியில் வலங்கை மான் வட்டரத்தை சேர்ந்த150 விவசாயிகள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்விற்கு வலங்கை மான் வட்டாரத்தின் சார்பில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் அறிவுறுத்தலின் படிவலங்கைமான் வட்டாரத்
திற்கு உட்பட்ட 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் விவசாயி கள் மற்றும் வல்லுனர் கள் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளில் விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்விற்கு
வலங்கைமான் வட்டார வேளாண்மை அலுவலர் சூரிய மூர்த்தி, உதவிவேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், ஏழமலை ,சரவணன்,சிரஞ்சீவி, சிவானந்தம், மேலும் வட்டார தொழில் நுட்ப மேலாளர் விக்னேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர்
சதீஷ்குமார், பிரியங்காஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *