திருவள்ளூர்
பெரம்பூர் ரமணா நகரில் தியாக தீபம் அன்னை தெரசா சமூக விழி ப்புணர்வு சங்கத்தின் சார்பில் தலைவர் மணி ஏற்பாட்டில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா நடைபெற்றது.
சென்னை பெரம்பூர் ரமணா நகரில் தியாக தீபம் அன்னை தெரசா சமூக விழிப்புணர்வு சங்கம் உள்ளது இச் சங்கம் சார்பில் அன்னை தெரசா அம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டுசங்கத்தின் தலைவர் மற்றும் நிறுவனர்சாதனையாளர் சேவாரத்னாரமணா நகர் சி.மணி
அவர்களின் தலைமையில் அன்னை தெரசா படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு 100 மாற்று திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்சேலைகள், ஹாட் பாக்ஸ்’ சமபந்தி அன்னதானம், கண் பரிசோதனை முகாம் நடத் தப்படது.
இந்த நிகழ்வில் சென்னை மாநக ராட்சிவரி விதிப்பு நிலைக்குழு தலைவரும்மற்றும் 44வது வட்ட மாமன்ற உறுப்பினருமான சர்ப ஜெயாதாஸ் நரேந்திரன்,அகில இந்திய மாற்று திறனாளிகள் கட்சி பொது செயலாளர் முத்துராமன்,
பொருளாளர் முருகன், அகில இந்திய மனித புரட்சி இயக்கத் தின் தலைவர் ஆ. சுந்தர மூர்த்தி,சுடரோலி அறக்கட்டளையின் தலைவரும்சுடரோலி உரிமை நீதி இயக்கத்தின் தலைவர் டாக்டர் ராஜா,மாநில முதல்வர் இளைஞர் கலின் விருததாளர் டாக்டர் ஆனந் த குமார், கேபிள் உரிமையாளர் சரவணா மற்றும்வெற்றிவேந்தன்,மற்றும் தாய் உள்ளம் அறக்கட்ட ளை, கற்பக விற்சகம் அறக்கட்ட ளை,ஆகிய கலந்து கொண்டனர்.
மேலும் நஸ்ரின் பாத்திமா,ஆரோகி யனாதான், ஐயுப்கான், சுரேஷ் பீட்டர்,சஷ்டின் சகாயமேரி,காந்தா ராவ்,ஆறுமுகம்,உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.