பெரம்பலூர் வி.களத்தூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
பெரம்பலூர் மாவட்டம். வேப்பந்தட்டை அடுத்த வி.களத்தூரில் சன்னத் ஜமாத் சார்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களின் நலன் கருதி மழை வேண்டி சிறப்பு தொழுகை நடடைபெற்றது.
இதில் இஸ்லாமியர்கள் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். மழை வேண்டி சிறப்பு பிராத்தனைகள் செய்தார்கள் இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 200 மேற்பட்டார் கலந்து கொண்டுள்ளார்.