தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அச்சங்குட்டம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில்
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர்வெங்கடேஸ்வரி முருகேசன், தலைமையில்
தூய்மை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் டேங் ஆப்ரேட்டர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆலங்குளம் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுல்தான் அளவுதீன், பஞ்சாயத்து துணை தலைவர் காளிஸ்வரி
ஊராட்சி செயலர் குமரேசன்,வார்டு உறுப்பினர்கள் ராமர், வெங்கடேஷ், பிச்சைமணி, வைத்திலிங்கம், ஆறுமுகசாமி, லாதா, தங்கமணி, பாப்பாக்கனி,
உல்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *