பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழ வீதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை மத்திய அரசு சிதைத்து வருகிறதை கண்டித்து வட்டார தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.