தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய கூட்டம்
ஒன்றிய தலைவர் பிச்சை அவர்கள் தலைமையில் அணைத்து பணியாளர்கள் சங்கமாவட்ட செயலாளர் பிரகதீஸ்வரன்,தயாளன்,ராஜாங்கம்,மானிக்கம்,தம்பித்துரை,ஜெயச்சந்திரன்,போஸ்,பூமி,பங்கஜவள்ளி,மேகலா,ஜெகன்,இரத்தினம் ஆகியோர்முன்னிலையில்நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ஊராட்சி செயலாளர்களுக்கு ஒன்றிய பொது நிதியில் சம்பளம் வழங்க வேண்டும்
தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்
2.மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
3.தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
4., தூய்மை காவலர்களுக்கு மாதச் சம்பளம்ரூ10000 வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தண்டலை இராஜேஸ் நன்றி கூறினார்.