விருது வழங்கும் விழா” தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் நிர்வாகிகள் இந்து, சிவானி, பரத், சந்திரகலா, கங்கா தேவி ஆகியோர் முன்னிலையில் தொழிலதிபர் டாக்டர் சித்ரா அவர்கள், ஈஷா ஃபெளண்டர் ஜோதி அவர்கள் இணைந்து நடிகர் மீசை தங்கராஜ், சமூக சேவகியும், நடிகையுமான வனிதா, நடிகை மகாலெட்சுமி, உதவி இயக்குனரும், நடிகையுமான கரோலின் மற்றும் பலருக்கு விருதுகள் வழங்கினார்கள்.
உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், தொழிலதிபர்கள், டாக்டர்கள், ஆசிரியைகள், பேச்சாளர்கள், குழந்தைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.