இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி-IV போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது

பயிற்சியில் பங்கேற்றுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கி ஒவ்வொருவரும் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற்று அரசு பணியில் பணியாற்றிட முன்வர வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் அறிவுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *