தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இஆப தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் காணொளி வாயிலாக ஆய்வு கூட்டம்:-

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தபால் ஓட்டு பதிவு செய்து பெறப்பட்டு வருவது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக முதல்மைச் செயலாளர் சத்யபிரத சாஹு இஆப தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி வாயிலாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இஆப நேரலையில் கலந்து கொண்டு தகவல்களை பரிமாற்றிக் கொண்டார்கள்.

மேலும் இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி இகாப மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *