தென்காசி மாவட்டம் சுரண்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாள் விழா
நகர செயலாளர்மா.திருமலைக்குமார் தலைமையில்,
கொண்ட ப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட அமைப்பாளர் எம்பி ‌பாக்கியராஜ் முன்னிலை வகித்தார்

மண்டல செயலாளர் முரசு தமிழப்பன்,
நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மை.வர்கீஸ்,
மாவட்ட செயலாளர் வசந்தகுமார், ஆகியோர்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு
புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது

இந்த நிகழ்வில் மாவட்ட மகளீர் அணி பொறுப்பாளர்
சுரண்டை செல்வி,கீழப்பாவூர் ஒன்றிய பொருளாளர்
இடையர் தவணை சாமி, இளஞ் சிறுத்தை ஒன்றிய அமைப்பாளர்சுப்புராஜ்,மற்றும் கட்சி பொறுப்பாளர்
பெயிண்டர் மாரியப்பன், முருகன்,சோலை மணி,
சுதாகர் ,அந்தோணி,திமுக லெட்சுமணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *