தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்று வட்டார பகுதிகளில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுக கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் தொண்டர்கள் கைகளில் கும்ப கலசம் எடுத்து மாலை அணிவித்து மேல தளங்கள் வெடிமுழக்கத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் அதிமுக தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் வேடமடைந்து இருசக்கர வாகனத்தில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.