சென்னை குயப்பேட்டையில் ஸ்ரீ ஆதி மொட்டையம்மன் சித்ரா பெளர்ணமி திருவிழா சிறப்பாக நடைப்பெறுகிறது. இன்று ஆதி மொட்டையம்மன் தேரில் அமர்ந்து திருவீதி உலா வந்து மக்களுக்கு அருள்பாலிப்பார். அம்மன் பந்தலில் அமர்ந்து ஏராளமான பொதுமக்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்.