திருப்பூர் மாவட்டத்தில் DNC சிட்ஸ் நிறுவனமானது தர்மபுரியை பதிவு அலுவகமாகவும் சென்னையை தலைமை அலுவலகமாக கொண்டு தமிழகமெங்கும் கடந்த 59 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் 44வது கிளை திருப்பூர் நெசவாளர் காலனி பி என் மெயின் ரோடு ஐசிஐசிஐ வங்கியின் முதல் தளத்தில் அமைந்துள்ளது
சிறப்பு விருந்தினராக DNC Groups தலைவர் D.C.இளங்கோவன் ,இயக்குனர்கள் மீனா இளங்கோவன் பிரேம் இளங்கோவன் .சினேகா பிரவீன் மற்றும் சாரதா ஸ்கூல் தலைவர் வேலுச்சாமி ,ஸ்ரீ சக்தி சினிமாஸ் இயக்குனர் திருப்பூர் சுப்ரமணியம் கிளாசிக் போலோ இயக்குனர் சிவராமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினை சிறப்பித்தனர்
DNC நிறுவன செயலாக்க தலைவர்கள் சென்னை மண்டல இயக்குனர் பார்த்திபன் ,கிருஷ்ணகிரி மண்டல இயக்குனர் பிரித்விராஜ் மற்றும் பிரதாப்ராஜ் , கோயம்பத்தூர் மண்டல இயக்குனர் பிரதீப் குமார் , நிதி இயக்குனர் விவேகானந்தன் ,சட்ட ஆலோசகர் முரளி இயக்குனர் TNT ராஜா சென்னை மண்டல பொது மேலாளர் நவநீதன் கிருஷ்ணன்முன்னிலை வகித்தனர்
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மகாலிங்கம் A.மகேஸ்வரன் மற்றும் சண்முகம் கிளை மேலாளர் மற்றும் கிளை ஊழியர்கள் அனைவரும்