செங்கல்பட்டு மாவட்டம்,இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கிளை,ஒன்றியம்,பேரூர்,நகரம்,மாவட்டம் இணைந்து நடத்தும் தொழிலாளர்கள் தின விழா மாநில தலைவர் மற்றும் வாரியத் தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் செ.தெ.மா.தலைவர் எம்.பி.கோதண்டராமன் தலைமையிலும்,ப.தி.பொ.எஸ்.சீனிவாசன், நெ.பா.கி.செ மற்றும் இலத்தூர் ஒன்றிய செயலாளர் கெங்காதரன், தொ.கி.த. எம்.இந்திரநாதன், பா.கி.த. பி.செல்வராஜி முன்னிலையில் கட்டிடத் தொழிலாளர்களின் சங்க வளர்ச்சிக்கு உழைக்கும் 60-வயதிற்க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கப்பட்டது.
உடன் ப.தி.கி.த. டி.கே.ஏழுமலை, ப.தி.கி.செ. ஜெ.அமுல்ராஜ், இ.அ.த. என்.சுந்தராஜன், க.கி.த. எம்.ஞானசேகர் மற்றும் கட்டிடத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.