தென்காசி மாவட்டம் சுரண்டையில்
அதிமுக நகர செயலாளர் அலுவலகத்தில்
அதிமுக நகர செயலாளரும்,மாநில திட்டக்குழு உறுப்பினருமான வீ கே எஸ் சத்திவேல் அவர்களுக்கு 50-வது ஆண்டு பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக
நடைப்பெற்றது.
இவ்விழாவில் அமமுக ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணிய பாண்டியன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகர செயலாளர்
சக்திவேலுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதனை யெடுத்து அதிமுக நிர்வாகிகள் தலைமையில் கேக் வெட்டியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்த விழாவில் அவைத்தலைவர் ஷேக்மைதீன், நகர பொருளாளர் கவுன்சிலர் வசந்தன், நகர துணை செயலாளர் சிவசங்கர், தலைமை கழக பேச்சாளர் பாலமுருகன், நகர மீனவர் அணி நிர்வாகி அருள் ஆனந்த், இளைஞர் அணி செயலாளர் சிவசங்கர், மாவட்ட பிரதிநிதி, கே.ஆர் கே மாரிச்செல்வன், அம்மா பேரவை துணை செயலாளர் பவுன்ராஜ், சுரண்டை நகராட்சி கவுன்சிலர் பொன்ரானி ஜெபராஜ்,மாவட்ட பிரதிநிதிகள் முத்துராஜ், ஜெபராஜ், வார்டு செயலாளர் கள், எஸ்பி எஸ் அரவிந்த் ஞானசேகர். வெள்ளச்சாமி, இருதயராஜ், செயந்திரன், கணேசன், ஜெபராஜ், கழக நிர்வாகிகள். வெங்கடேஷ், ஜார்ஜ். வெள்ளத்துரை மணிபாரதி, கோபி, அழகேஷ்,பரமசிவம், செல்வக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.