திண்டுக்கல் திமுக மேற்கு பகுதி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல்லில் கழக துணை பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சர் இ.பெரியசாமி மற்றும்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினர்…
வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல்லில் கழக துணை பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சர் இ.பெரியசாமி மற்றும்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினர்…
கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட சுவாமி திருக்கோவில் திருவிழா வருகிற 13,14,15 ஆகிய மூன்று தினங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது…
திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருவாரூரில்…
தென்காசி மாவட்டம்ஆலங்குளம் புதியவட்டார தலைவர் எஸ்.இ. ரூபன் தேவதாஸ்தென்காசி மாவட்ட தலைவரும்தென்காசி சட்டமன்ற உறுப்பினர்எஸ் பழனி நாடாா் சந்தித்து வாழ்த்து பெற்றார் ஆலங்குளத்தை சார்ந்த இவர்காங்கிரஸ் கட்சியில்…
ஜெகன்நாதபுரம் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி பணியாளர் களுக்கு ஊராட்சி மன்ற சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட் டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழவீராணத்தில்15-வது மானிய குழு நீதியிலிந்து 11.33-ரூபாய் லட்சம் மதிப்பிடு செலவில்சுகாதார வளாகம் மற்றும் காத்திருப்போர் அறை கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டு…
மின்னல்சித்தாமூர் ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் அடங்கிய மின்னல்கீழ்மின்னல் கூட்டுறவு நியாய விலை கடையில்தமிழர் திருநாள் தைப்…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் அடங்கிய மின்னல்கீழ்மின்னல் கூட்டுறவு நியாய விலை கடையில்தமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தைப்பொங்கலுக்கு…
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய கூடாது என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தி உள்ளார். பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு…
தேவகோட்டை மாவட்ட புதிய தொடக்க கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள மதிப்பிற்குரிய திரு. சந்திரகுமார் அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை…
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்எஸ். செந்தில்குமார் விடுதடதுளடள அறிக்கை பகுதி நேர ஆசிரியர்கள்பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.2012ம் ஆண்டு தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட 16ஆயிரம் பகுதி…
பெரியார் பல்கலைமுறைகேடுகள் குறித்த விசாரணை வரவேற்கத்தக்கது முறைகேடுசெய்தவர்கள் பணிநீக்கப்பட வேண்டும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட 13…
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை,கரும்பு, ரூபாய் 1000 அடங்கிய தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக…
கிருஷ்ணகிரிமாவட்டம், போச்சம்பள்ளி வார சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 8 கோடி ரூபாய்க்கு ஆடு மாடுகள் மற்றும் கோழிகள் விற்பனையாகின வருகின்ற பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில்,…
ஜே. சிவகுமார் செய்தியாளர்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம்…
திண்டிவனம்வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 14வது அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதா லட்சுமி தலைமையேற்று விழுப்புரம் மாவட்டத்தின்…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் பசுமைத்தாயகம் ஆத்தூர் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன் படி அச்சிறுப்பாக்கம்தெற்கு ஒன்றியம் 107 ஆத்தூர்…
கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலையிட்டு செல்கின்றனர்.இந்நிலையில் பாஜக 28வது வார்டு பழையூர் மண்டல் சார்பில் கோவிலுக்கு செல்லும்…
கோவில்பட்டி – கடம்பூர் ரயில் நிலையங்கள் இடையே 22 கி.மீ இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த புதிய மின்மய இரட்டை ரயில் பாதையில்…
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நத்தம் கரியச்சேரி ஊராட்சிக்குட்பட்ட நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசானமுழு கரும்பு, ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 1 கிலோ…
கு. ஜெயபாலன் செய்தியாளர்கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த சொரயப்பட்டு தொடக்கப் பள்ளிக்கு மாணவர்கள் டி.வியில் கல்வி நிழ்ச்சிகளைக் காண உதவும் வகையில்இராணுவ வீரர் இரத்தினம் அறக்கட்டளை அறங்காவலர்கள்…
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக…
நெல்லை மாநகர பகுதி யில் கழிவு நீர் ஓடைகளை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.நெல்லை மண்டலம் 25- வது வார்டுக்கு உட்பட்ட டவுன்…
வெ. முருகேசன் செய்தியாளர்தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர 15 வார்டு செயலாளர் அங்குமணி ஏற்பாட்டில் அண்ணா படிப்பகம் அருகில் கொடியேற்று…
பி. தாமோதரன் செய்தியாளர்தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பெரிய குளம் ஒன்றிய குழு…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கடற்கரையில் பிரமாண்ட உருளை ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் நான்கு அடி உயரத்தில், 23 அடி சுற்றளவு கொண்ட வட்ட…
ஏ.பி. பிரபாகரன் செய்தியாளர்பெரம்பலூர். செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் நடத்தப்படவுள்ள புகைப்படக்கண்காட்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள்…
வெங்கடேசன் செய்தியாளர்திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம். மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் மாநிலத்…
ஸ்ரீனிவாசன் செய்தியாளர் விழுப்புரம்ஜெய் பீம் மக்கள் இயக்க நிறுவனத் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடிய ஆட்டோ ஓட்டுநர் நல சங்கத்தினர் திண்டிவனம் நேரு வீதியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில்…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாரில் உள்ள (டி.பி.எம்.எல்) தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உணவுத்…
பா. சீனுவாசன் செய்தியாளர்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் கிளை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து…
தூய்மை பணியாளர் பணியை தனியாருக்கு வழங்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி சங்க சி.ஐ.டி.யூ. சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் ஊராட்சியில் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து ஒரு மாணவர் ஒரு…
தென்மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தப்படியாக மேலப்பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றவையாகும்.மேலப்பாளையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்தையில் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட…
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி…
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாப்படுகிறதுஇதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் புகையில்லா போகி கொண்டாடும் வகையில் மாநராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் புகையில்லா போகி…
ஜே. சிவகுமார் செய்தியாளர்திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட மருதப்பட்டணம் அருகே உள்ள வசம்போடை பகுதியில் நடைபெற்றது இந்த நிகழ்விற்கு…
பொள்ளாச்சிகோவை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ளஜக்கார்பாளையம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றதுமாவட்டத் தலைவர் குணசேகர் தலைமையில்…
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் முதன் முறையாக மஞ்சப்பை வழங்கும்…
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை. எண்ணற்ற தலைவர்கள், தியாகிகளின்…
கூடைபந்தாட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பொள்ளாச்சி மிராக்கல் கூடைபந்து நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூடைப்பந்து மைதானத்தில் 24 வது மாநில அளவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி…
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாரா யணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை அவமதித்துள்ளார்.…
வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுக் கட்சியினர் பாஜக தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கலை மற்றும்…
நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்பேட்டை ஊராட்சியில் அடங்கிய புதுப்பேட்டை கூட்டுறவு நியாய விலை கடையில்தமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தைப்பொங்கலுக்கு அனைத்து…
கலியமூர்த்தி செய்தியாளர்,வலங்கைமான் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 4 மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10.95லட்சம் காசோலைகளை வங்கியின் தலைவர்குணசேகரன் வழங்கினார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் இசட்…
திண்டிவனம் நகர அண்ணா பழ வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 2023 புத்தாண்டை முன்னிட்டு அரசு அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு 2023 ஆண்டுக்கான தினசரி காலண்டர்…
அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர்…
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய திமுக பஞ்சாயத்து தலைவர் கள் கூட்டமைப்பு கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் பொன்ஷீலா பரமசிவன் கூட்டத்திற்கு தலைமைதாங்கினார்.தர்மபுரம் ஊராட்சி…
உழவியல் முறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் தென்னை மரங்களைப் பாதுகாத்து மகசூல் பெறலாம். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், அவரது செய்திகுறிப்பில் கூறியதாவது;-வறட்சி மேலாண்மைகற்பக விருட்சம் எனப்படும் தென்னை…