பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியில் – நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு

பி .தாமோதரன்செய்தியாளர், தேனி . தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி பேரூராட்சியில் – பொங்கல் திருநாளினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் பேரில்…

கீழவீராணம் ஊராட்சி நியவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு

கீழவீராணம் ஊராட்சி நியவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி,ஒன்றியம் கீழ வீராணம் நியவிலை கடையில் தமிழக அரசு வழங்கும் பொங்கல்…

தஞ்சை செவிலியர்கள் தமிழக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

இரா. ஏசு ராஜ். செய்தியாளர்,தஞ்சை மாவட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் இன்று கொரோனா காலத்தில் மருத்துவமனையில் பணிபுரிய எம்.ஆர்.பி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள்…

ஆளுனர் உரையில் சமூகநீதி குறித்த
அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி

ஆளுனர் உரையில் சமூகநீதி குறித்த அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி. புதியதிட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. காங்கிரஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் பி.எம்.சுந்தரமூர்த்தி…

அறக்கட்டளை திறப்பு விழா

அறக்கட்டளை திறப்பு விழா மதுரை, புதூர் தாமரை தொட்டி அருகில் அமைந்துள்ள சிறப்பு பூங்காவில்மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…

ஐதராபத்தில் ஐந்தாம் நாள் பயண அனுபவம்

முரசு எழுப்பி வண்ணமயமான ஆட்டங்களுடன் ஓபனிங் செர்மனி மூவி மேஜிக் மூலம் படம் தயாரித்தல் எப்படி ? நேரடி விளக்கம் இரவு நேரத்தில் வண்ண விளக்குகளுடன் மக்களின்…

திருவிருக்குறள் திருஇடைமருதூர் திருபுறவம் பாடல்கள் பயிற்சி

திருவிருக்குறள், திருஇடைமருதூர் ,திருபுறவம், பாடல்கள் பயிற்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருஇடைமருதூர் ,திருபுறவம்,,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம் பாடல்கள் படுவதற்கான பயிற்சி…

ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்

தமிழ்நாடு சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டபேரவை கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். ஆளுநர் உரையாற்ற தமிழ்நாடு அரசின் சார்பில் அவர் உரையாற்றும்…

தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்து வந்துள்ளனர்- முதல்வர் மு.க. ஸ்டாலின்

உலகளாவிய தமிழ் ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை எம்.ஆர்.சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

குறிஞ்சிப்பாடியில் அரசு பேருந்தில் கண்காட்சி மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் கண்காட்சி மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு. கடலூர் மண்டலம் வடலூர் அரசு பணிமனை சார்பில் அரசு பேருந்தில்…

வார வழிபாடு மன்றம் மார்கழி மாத பஜனை குழுவினர் பாடல்கள் பாடி வழிபாடு

எல்.தரணி பாபு ராசிபுரம் வார வழிபாடு சங்கத்தின் சார்பாக 73 ஆம் ஆண்டு வருட வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தினமும் கைலாசநாதர் ஆலயத்தில் திருவம்பாவை திருப்பள்ளி…

நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி  தாலுக்கா  சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெடுவரம்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சி பகுதியில் உள்ள  நியாவிலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கும்  குடும்ப…

வேடசந்தூர் அருகே கொள்ளை அடித்த 8போ் கும்பல் போலீசில் சிக்கினர்

வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்து சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து 43 பவுன் நகை, 18லட்சம் பணம் கொள்ளையடித்த 8பேர் கும்பல் கைது – மேலும் 5கோடி…

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 73 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசை எம்.பி.பழநிமாணிக்கம் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர், ஜோ.லியோ. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 73 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசை எம்.பி.பழநிமாணிக்கம் வழங்கினார். தஞ்சாவூர் புதுஹவுசிங் யூனிட் பகுதியில்…

புதுவைக்கு தமிழக அமைச்சர்கள் வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம்- அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகா் அறிவிப்பு

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழக அமைச்சரவையில் இருக்கும் 25 சதவீத அமைச்சர்கள் ஜெயலலிதாவால் பதவி சுகம் அனுபவித்த…

மங்கலம் தொகுதியை சேர்ந்தவர்களுக்கு அரசு மனைப்பட்டா-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்

மங்கலம் தொகுதியை சேர்ந்தவர்களுக்கு அரசு மனைப்பட்டா-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார் புதுச்சேரி மாநிலம் மங்கலம் தொகுதியில் ஏழை பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் தொகுதி எம்.எல்.ஏ.,வும்…

பசுபதிபாண்டியன் நினைவு தினம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பசுபதிபாண்டியன் 11ம் ஆண்டு நினைவு…

திருவேகத்தில் குடும்ப அட்டைதாருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் திருவேடகம் கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் அரிசி சர்க்கரை முழகரும்பு மற்றும்…

கோவை சிறுதானிய வர்த்தக சபை தலைவர் பதவி ஏற்பு

கோவை என்ஐஆர்சிஏ – ஜிஓஐ இணைந்து துவக்கி உள்ள சிறுதானிய வர்த்தக சபை தலைவராக டாக்டர் சேவாக் விஜய் பதவி ஏற்றார். தேசிய வணிகம் சார்ந்த விவசாய…

ஜோ.லியோ. மாவட்ட செய்தியாளர்,தஞ்சாவூர் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மண்டல அலுவலகத்தில் நூதன முறையில் பிச்சை எடுக்கும் போராட்டம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நேரடி நெல்…

வேப்பூர் கூட்டுரோட்டில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீரென்று பாம்பு புகுந்ததால் பரபரப்பு

சாரதிசண்முகம் செய்தியாளர்,வேப்பூர்,கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீரென்று பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 40…

கவர்னரை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்-பாஜக எம்எல்ஏ குற்றசாட்டு

தமிழ்நாடு சட்டபேரவை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் அவர்களது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்…

பெரியகுளம் அருகே தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது

பி. தாமோதரன் செய்தியாளர்,தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு…

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் அமுதா நாய்கன்சோலை கிராமத்திலுள்ள கிராம மக்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை ஆட்சியர் வெங்கடபிரியா வழங்கினார்.

ஏபி.பிரபாகரன் செய்தியாளர். பெரம்பலூர். பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1,90,267 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஶ்ரீவெங்கட பிரியா…

ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை – திருமாவளவன் அறிவிப்பு

தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்பப்பெற வலியறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என…

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும்…

ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்- வெயிநடப்பு

ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்மிட்டனர்.ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம்.ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளநர்…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.…

பிசியோதெரபி கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு

பி.பி.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பி்.பி.ஜி.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.,மருத்துவபல்கலைகழகம்,…

வள்ளிமலை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவண்ணாமலை வள்ளிமலை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை கிராமத்தில் சர்வதேச உரிமைகள் கழகத்தினரால் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது . நிகழ்ச்சிக்கு…

பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை அதிமுக கவுன்சிலர் ஜனார்த்தனன் வழங்கினார்

பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கிய அதிமுக கவுன்சிலர் ஜனார்த்தனன் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் உள்ள 23 வது வார்டில் வகாப் நகரில் இயங்கி…

திண்டிவனத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு-திமுக நகர மன்ற உறுப்பினர் வழங்கினார்

திண்டிவனம் 32 வது வார்டில் பொங்கல் சிறப்பு தொகுப்பினை திமுக நகர மன்ற உறுப்பினர் பார்த்திபன் வழங்கினார். திண்டிவனம் நகரில் உள்ள 32 வது வார்டில் கற்பக…

முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி கிராம உதவியாளர் லஞ்சம்-துணை ஆட்சியரிடம் மனு

முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் லஞ்சம் பெற்ற கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டோர் சார் ஆட்சியரிடம் மனு விழுப்புரம்…

நாகமலை காலனி மக்களுக்கு ஜீவன்ஜோதி திட்டத்தில் இலவச விபத்து காப்பீடு

சோழவந்தான் அருகே மேலக்காலில் உள்ள பெடரல் வங்கியின் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் நாகமலை காலனியை தத்தெடுத்து அக்காலனியை சேர்ந்த பொது மக்களுக்கு பிரதம மந்திரி சுரங்ஷா பீம…

ஆலம்பூண்டி கிராமத்தில் பாஜக நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி

பாரதிய ஜனதா கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பாக நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி செஞ்சி மேற்கு ஒன்றியம் ஆலம்பூண்டி கிராமத்தில்மாவட்டத் தலைவர் இராஜேந்திரன் அவர்களின் தலைமையில்…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த குறைதீர்க்கும் நாளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், பெற்றுக்கொண்டார்

மதுலையில் முதல் பட்டதாரிகளுக்கும் முதல் பெண் வழக்கறிஞருக்கும் விருது

மதுரை மாநகர் மேலவாசல் பட்டியல் இனமக்கள் வசிக்கும் பகுதியில் குடியிருந்து கல்வி பயின்று முன்னேறிய முதல் பட்டதாரிகளுக்கும் முதல் பெண் வழக்கறிஞருக்கும்விரதுகள் வழங்கப்பட்டன. மேலும் ஓவிய போட்டியில்…

இயந்திரகோளாறு-மூன்று பேருக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பு

பெரியஜோகிபட்டியில் வழங்கிய நிலையில் இயந்திர கோளாறு ஆனதால் மக்கள் தவிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் ஒன்றியத்தின் கீழ் இருக்கக்கூடிய சாமல்பட்டி கூட்டுறவு…

திண்டுக்கல் மாநகராட்சிவார்டுகளில் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பொங்கல் பரிசு வழங்கினார்

வெ.முருகேசன்- செய்தியாளர், திண்டுக்கல். தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரூபாய். ஆயிரம் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு இன்று…

பொங்கல் விழா முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அரிமா சங்கம் சார்பில் மேல்மருவத்தூர் அடுத்துள்ள அகிலி ஊராட்சியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமை…

பாலமேட்டில் தயார் நிலையில் ஜல்லிக்கட்டு மைதானம்

உதயசூரியன் செய்தியாளர்,அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் வருகின்ற 16ஆம் தேதி அரசு வழிகாட்டுதலின் பேரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்…

தமிழக அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பும் போராட்டம்

பணி நீக்கம் செய்யப்பட்ட கோவிட் ஒப்பந்த செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்திலிருந்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பும் போராட்டத்தில்…

நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு விநியோகம்

நௌசாத்,செய்தியாளர் நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுகவை…

மணப்பாறையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி-நகர்மன்ற தலைவர் தொடங்கிவைத்தார்

ஆர்.கண்ணன் செய்தியாளர்,மணப்பாறை. மணப்பாறையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் தொடங்கிவைத்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும்…

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும்…

ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்- வெளிநடப்பு

ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்மிட்டனர்.ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம்.ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளநர்…

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினார்கள்

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினர். திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு…

தமிழ்நாடு என்பதை அப்படியே வாசித்த ஆளுநர்

தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே சரி என அண்மையில் ஆளுநர் கூறியிருந்தது சர்ச்சையை எற்படுத்தியிருந்தது.சட்டப்பேரவையில் உரையில் உள்ள தமிழ்நாடு என்ற வார்த்தையை அப்படியே வாசித்தார் ஆளுநர்…

பிறந்தநாளையொட்டி குழந்தைகளுக்கு ரூ.1லட்சம் கல்வி உதவித்தொகையை கனிமொழி எம்பி வழங்கினார்

தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு திமுகவை சேர்ந்த 10 குடும்பத்தினரின் பள்ளி குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித் தொகையை கனிமொழி எம்பி வழங்கினார். திமுக துணை பொது…