திருவிருக்குறள், திருஇடைமருதூர் ,திருபுறவம், பாடல்கள் பயிற்சி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருஇடைமருதூர் ,திருபுறவம்,,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம் பாடல்கள் படுவதற்கான பயிற்சி நடைபெற்றது.
பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் . ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை துணை செயலருமான ஆதி ரெத்தினதினம் மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருஇடைமருதூர் ,திருபுறவம்,,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம் பாடல்கள் படுவதற்கான பயிற்சி நடைபெற்றது.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை துணை செயலருமான ஆதி ரெத்தினதினம் மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *