Category: பக்தி

பாபநாசம் அருகே ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மன் ஆலயத்தில்ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் நல்லூரில் ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மன் ஆலயத்தில்ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா.1008 சங்காபிஷேகம் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்…

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலய ஆடிப்பூரத் தேர்த்திருவிழா

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலய ஆடிப்பூர பிரம்மோற்சவத் தேர் திருவிழாவில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி…

பாபநாசம் ஆதனூரில் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேஆதனூரில் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆதனூர்…

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த…

வலங்கைமானில் ஸ்ரீ கருந்தார் குழலி உடனாகிய ஸ்ரீ அக்னீபுரீஸ்வரர் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா

வலங்கைமானில் ஸ்ரீ கருந்தார் குழலி உடனாகிய ஸ்ரீ அக்னீபுரீஸ்வரர் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் லாயம்கோல்டன் சிட்டி காந்தி நகரில் எழந்தருளிக்கும்ஸ்ரீ…

தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண…

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம மேல்மலையனூரில் அமை ந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற…

மோசமான வானிலை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த 1-ந்தேதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.…

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சத்யநாரயண பூஜை

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆனி பெளர்ணமியை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 9 ஆண்டுகளுக்குமேலாக தவத்தில் அமர்ந்திருக்கும்…

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம்; தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் புகழ்பெற்ற ஸ்ரீ பிரஹன்னநாயகி அம்பிகை சமேத அருண ஜடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு…

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு… தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆனி 16சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும்…

ஜெயங்கொண்டம் அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா-பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா…

வீராணம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பக்ரித் சிறப்பு தொழுகை

ஜூலை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழவீராணம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பக்ரித் சிறப்பு தொழுகை பள்ளிவாசல் தலைவர் தலைமையில் நடைப்பெற்றது . இதில் ஏராளமான…

காடுபட்டி அங்காளஈஸ்வரி &காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா

சோழவந்தான் சோழவந்தான், அருகே காடுபட்டி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் அங்காளஈஸ்வரி மற்றும் காளியம்மன் கோவிகளில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் முடிந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை…

பாபநாசம் இராமச்சந்திரபுரம் ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீ திரௌபதி அம்மன்,மாணிக்க நாச்சியார் ஆலய பாலாலயம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே இராமச்சந்திரபுரம் ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீ திரௌபதி அம்மன்,மாணிக்க நாச்சியார்ஆலய பாலாலயம். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், இராமானுஜபுரம் ஊராட்சி, இராமச்சந்திரபுரம் கிராமத்தில்…

ஸ்ரீ மாரியம்மன் சுவாமி ஏழாம் ஆண்டு உற்சவ விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 74- இராமக்கவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் சுவாமி ஏழாம் ஆண்டு உற்சவ விழாவினை முன்னிட்டு வலையபட்டி…

அமர்நாத் யாத்திரை – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆலோசனை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்கு சீல்வைப்பு

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. விழுப்புரம்-சென்னை சாலையில் மேல்பாதி கிராமம் உள்ளது. இக்கிரா மத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா…

பாலமேட்டில் வடக்கு வாசல் செல்லாயி அம்மன் வலம்புரி விநாயகர் கோவில் பொங்கல் உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் கோவில்…

பாலமேடு வடக்கு வாசல் ஸ்ரீ செல்லாயி அம்மன்ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் கோவில் பொங்கல் உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் பாலமேடு கிராமம் தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறைக்கு தனித்து புரதான பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன்…

பாபநாசம் கஞ்சமேடு கிராமத்தில் ஸ்ரீசெல்லியம்மன் ஆலய 37 -ம் ஆண்டு பால்குட திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கஞ்சமேடு கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய 37-ம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வழிபாடு…

கோவை மணியகாரம்பாளையம் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக வேலவர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

கோவை கணபதி,மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில், திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே…

திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.…

புதுச்சேரியில் திருப்பதி தேவஸ்தான கோவில் கட்டப்படும்- அறங்காவலர் குழு தலைவர் உறுதி

புதுச்சேரி நேரு வீதியில், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் தகவல் மையத்துடன் அமைந்திருந்தது. இக்கோவிலுக்கு புதுவை மட்டுமின்றி தமிழக பகுதி பக்தர்களும் அதிகளவில் வந்து சென்றனர். தகவல்…

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ செல்வப்பிள்ளைப் பெருமாள் ஆலய நூதன ராஜகோபுரம் நிர்மாண ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் பரிவாரங்கள் சகிதமாய் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ செல்வப்பிள்ளைப் பெருமாள் ஆலய நூதன…

மொரட்டாண்டியில் சுந்தரவிநாயகர், துளுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

திரளான பக்தர்கள் பங்கேற்பு புதுவை அருகே மொரட்டாண்டி 27 அடி உயர சுந்தர விநாயகர் கோவில் மற்றும் துளுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் மயிலம் பொம்மபுர ஆதீனம் தலைமையில்…

கொளத்தூர் சர்வசக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.

சென்னை கொளத்தூர் செய்தியாளர் கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திரவிய ஹோமங்கள் , யாத்திராதானம்,…

அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவன நாதசுவாமி திருக்கோவிலின் திருக்கல்யாணம் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவன நாதசுவாமி திருக்கோவிலின் திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் ரதத்தில்…

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம்

இரா.மோகன்,தரங்கம்பாடி, செய்தியாளர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் கோவில் வைகாசி மாதம் தீமிதி திருவிழா மற்றும்…

மதுரை பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா தேர்ப்பவனி

மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய…

திரவுபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபட மறுப்பு- முதலமைச்சர் தீர்வுகாண மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கோரிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் இந்து…

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா இன்று…

அருள்மிகு திரௌபதி அம்மன் புற்று கோவில் ஆலய ஜீரணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

சென்னை, வேளச்சேரி, காந்தி சாலை, திருவீதி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் புற்று கோவில் ஆலய ஜீரணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…

ராசிபுரத்தில் நமிநந்தி அடிகள் குருபூஜை விழா

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் நமிநந்தி அடிகள், சேக்கிழார் குருபூஜை விழா மே.24, 25 ஆகிய நாட்கள் சிறப்பாக…

ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் குண்டம் கம்பம் திருவிழா

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் வன்னியர் குல சத்திரியர் சமூக குலதெய்வங்களான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் குண்டம் கம்பம்…

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாத சுவாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழாகடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்து டன். தொடங்கியது. விழா வில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியது

புதுமண்டபத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளினர் மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவ விழா தொடங்கியது. புதுமண்டபத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருடன் எழுந்தருளி காட்சி அளித்தார். மதுரை…

ஸ்ரீ மந்தையம்மான் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ மந்தையம்மான் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக அக்கினி சட்டி எடுத்தல்,…

சீர்காழி ஸ்ரீ சட்டநாத சுவாமி திருகோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு உழவாரபணி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டநாத சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ திருநிலை நாயகி சமேத ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில் மகா…

அச்சிறுப்பாக்கம் அருகே வெளியம்பாக்கம் கிராமத்தில்ஸ்ரீ செல்லியம்மன்ஆலய திருத்தேர் விழா

செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த மே 17ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும்…

சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்- உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர்…

32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம்- ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது

எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்}உமாமகேஸவரிஅம்மன், சட்டைநாதர்…

பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா

பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா 300க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக ஆலயத்திற்கு சென்றனர் சத்தியமங்கலம்…

வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அமாவாசை இரவில் கூடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அமாவாசை இரவில் கூடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம்…

பாபநாசம்- அக்கரைப்பூண்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் பால்குடம் திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அக்கரைப்பூண்டி காவேரி ஆற்றங்கரையில்…

கோவை குணியமுத்தூர் உள்ள ஆதீசுவரி உடனுறை ஆதீசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

கொங்குநாட்டில் 1000 ஆண்டுகள் காலம் தொன்மையுடைய இராசகேசரி பெருவழியை ஒட்டி அமைந்துள்ள குணியமுத்தூர் ஜே.ஜே.நகர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு காளிமுத்து அடிகளார் சிவலிங்கத்தை வழங்கினார். அதே…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் பரிவார கோவில்களுக்கு கும்பாபிஷேகம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சிதருகிறார்.…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி இரண்டாம் கால யாக சாலை பூஜைகள்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில்…

நாமக்கல், காவேரி நகர் ஸ்ரீ சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம்

நாமக்கல் நாமக்கல், திருச்சி ரோடு, காவேரி நகரில் அரசு வேம்பு மற்றும் வில்வ மரத்தடியில் அமைந்துள்ளஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோயில் ஒன்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சந்தனக்காப்பு…