தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களால் குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு!
சரவணன் என்ற விவசாயி நிலத்தில்,
காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த தென்னந்தோப்பில் வாளி பொறி பற்றிய செயல்விளக்கம் செய்தோம்.வாளி பொறி 1எக்டாருக்கு 5-6 என்ற எண்ணிக்கையில் பரிந்துரை செய்தோம். கோபி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ருகோக்ஷ் சுருள் வெள்ளை பூச்சி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
அப்பூச்சினை கட்டுப்படுத்த மஞ்சள் நிற அட்டையை பரிந்துரை செய்தோம்.1 ஏக்டாருக்கு 6-8 என்ற எண்ணிக்கையில் பரிந்துரை செய்தோம். இதனுடன் ஒட்டுனியையும் பரிந்துரை செய்தோம்.இவ்விழிபுணர்வில் 30 கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
பங்கேற்ற மாணவர்கள்:
அரவிந்தன் தே
அர்விந் கோ
பாலசந்துரு பா
தயானந்த் ரா
தினேஷ் கு
பகிடிள சிவகிருஷ்ன சைதன்ய ரெட்டி
ராஜேஷ் மு
சாய் பிரவின் பென்டம்
சுகவரன் பா
தமிழ்செல்வன் மா
யூகேஷ்வர்
உம்மடி சாய் பிரசன்னா குமார் ரெட்டி