தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களால் குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு!

                                                   சரவணன் என்ற    விவசாயி  நிலத்தில்,

காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த தென்னந்தோப்பில் வாளி பொறி பற்றிய செயல்விளக்கம் செய்தோம்.வாளி பொறி 1எக்டாருக்கு 5-6 என்ற எண்ணிக்கையில் பரிந்துரை செய்தோம். கோபி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ருகோக்ஷ் சுருள் வெள்ளை பூச்சி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

அப்பூச்சினை கட்டுப்படுத்த மஞ்சள் நிற அட்டையை பரிந்துரை செய்தோம்.1 ஏக்டாருக்கு 6-8 என்ற எண்ணிக்கையில் பரிந்துரை செய்தோம். இதனுடன் ஒட்டுனியையும் பரிந்துரை செய்தோம்.இவ்விழிபுணர்வில் 30 கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

பங்கேற்ற மாணவர்கள்:
அரவிந்தன் தே
அர்விந் கோ
பாலசந்துரு பா
தயானந்த் ரா
தினேஷ் கு
பகிடிள சிவகிருஷ்ன சைதன்ய ரெட்டி
ராஜேஷ் மு
சாய் பிரவின் பென்டம்
சுகவரன் பா
தமிழ்செல்வன் மா
யூகேஷ்வர்
உம்மடி சாய் பிரசன்னா குமார் ரெட்டி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *