கம்பம் நகரில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

தேனி மாவட்டம் கம்பம் முகையதீன் ஆண்டவர் புரம் நகராட்சி தொடக்கப்பள்ளி சார்பில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை துண்டு பிரசுரங்கள் மூலம் அச்சிட்டு வழங்கி பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும் நகர் மன்ற உறுப்பினருமான கம்பம் சாதி க் மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் வீதி வீதியாக பேரணியாக சென்று பொதுமக்களிடம் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *