Category: அரசியல்

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு

மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு. செங்குன்றம் செய்தியாளர் நாடாளுமன்றத் தேர்தல்…

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு…

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு…

மலைவாழ் மக்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அமர்த்தப்பட்ட வாகனத்தில் அழைத்து வந்து வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளனர் அவர்களுக்கான வாக்கு சாவடி சுமார் 10 கிமீ தூரம் உள்ள ராஜூஸ்…

நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வை.செல்வராஜ் முதல் வாக்கை பதிவு செய்தார்

நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ்திருவாரூர் மன்னார்குடி அருகேயுள்ள சவளக்காரன் ஊராட்சி அரசூர் வாக்குச்சாவடி மையத்தில் தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு மகளிர் கலைக் கல்லூரியில் வாக்களித்தார்

நடைபெறுகின்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு கேஎன்சி மகளிர் கலைக் கல்லூரியில்…

தேனி- அதிமுக இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.

தேனி பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் அடங்கிய 199 பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதி வைத்தியநாதபுரம் வாக்குச்சாவடி எண்: 75ல் தேனி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர்…

வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்

தேனி மாவட்டம் தெற்குகம்பம் ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டியில் தனது வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் மக்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல்…

வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்/ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்

மயிலாடுதுறை ஸ்ரீ குருஞான சம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்.

மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஜனநாயக கடமை ஆற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவாக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவாக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள்…

தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிஜேபி கூட்டணி சார்பில் போட்டியிடும்தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்

அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு

அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்…

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பா. ஜெய பெருமாள் தனது வாக்கினை செலுத்தினார்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பா. ஜெய பெருமாள் அவர்கள் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்

கே. நவாஸ் கனி ராமநாதபுரம் குருவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கே. நவாஸ் கனி ராமநாதபுரம் குருவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார்

நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார். மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு மணிக்கு தொடங்கியது.இன்று காலை முதலே…

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்-ராகா தமிழ்மணி

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி தனது வாக்கை மனைவியுடன் வந்து பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செலுத்தி விட்டு வெளியே வந்த ராகா தமிழ்மணி,…

திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மணிக்கு தொடங்கியது. திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை…

தூத்துக்குடி – அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் வாக்கு செலுத்தினார்

தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் – அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்கள் வாக்கு செலுத்தி தனது ஜனநாயக கடமையை…

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தனது ஜனநாயக கடமை நிறைவேற்றினர்

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தனது ஜனநாயக கடமை நிறைவேற்றினர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பூர் சிதம்பராபுரம் இந்து தொடக்கப் பள்ளியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி…

தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று…

தருமபுரி பொய்யப்பட்டியில் வாக்களித்த அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார்

தருமபுரி பொய்யப்பட்டியில் வாக்களித்த அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் . தமிழகம் முழுவதும்நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது,தன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு…

மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க. ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்கு பதிவு

கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க. ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்கு பதிவு. தமிழகத்தில் 39 தொகுதிகள்,…

வேலூர் எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து!

வேலூர் எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து! வேலூர்,வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர…

பெரம்பலூர் அருகே 8 லட்ச ரூபாய் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்

ஏ பி பிரபாகரன் செய்தியாளர் பெரம்பலூர். பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் ஆலத்தூர் கேட் செல்லும் ரோட்டில் வேளாண்மை உதவி பொறியாளர் சத்திய தலைமையிலான நிலையான கண்காணிப்பு…

தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வருகிறார் . 

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு…

கோவையில் திமுக மற்றும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக பாஜகவினர் புகார்…

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில்…

இந்திய கூட்டணி தேனி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பிரச்சாரக் கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் இந்திய கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்…

கடலூர் பாராளுமன்ற தேர்தல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் பாராளுமன்ற தேர்தல் கடலூர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் மேற்பார்வையில்,மாவட்ட காவல்துறையினர், மத்திய துணை ராணுவ படையினர் 450,ஆந்திர…

சேர்வலார் பகுதியில் வாழும் மின்வாரிய ஊழியர்கள் வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவிப்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகம்கோட்டம் பாபநாசம் வனத்துறை செக்போஸ்ட்டில் மின்வாரியத்தினருக்கும் வனத்துறையினருக்கும் ஏற்பட்ட மோதல் போக்கால் பாபநாசம் கீழ்அணை, சேர்வலாறு, காரையார் ஆகிய பகுதிகளில் வாழும்…

ஓட்டுக்கு 300க்கும் 500க்கும் ஆசைப்படாதீர்கள்-டிடிவி தினகரன்

தேனி மாவட்டம் பாலாறுபட்டியில் பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் ஓட்டுக்கு 300க்கும் 500க்கும் ஆசைப்படாதீர்கள்…. நம்ம ஊருக்கு என்ன தேவையோ அதைக் கேளுங்கள் தாராளமாக செய்கிறேன். உதாரணமாக…

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தேர்தல் பிரச்சாரம்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி ஏரல் காந்தி சிலை…

வி சி க கட்சியினர் சாலை மறியல் பரபரப்பு

விடுதலை சிறுத்தை கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு அலுவலகத்தை சில மர்ம நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கி உள்ளனர். தகவல் அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட…

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில்100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்திஒரு இலட்சம் விதைப்பந்து வழங்கும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்…

ஆலங்குளத்தில் நைனார் நாகேந்திரனைஆதரித்து நடிகர் சரத்குமார் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம்

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்ப்பாளர் நைனார் நாகேந்திரனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பாஜக பொதுச் செயலாளர் அன்புராஜ், அருள் செல்வன்,ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் பண்டாரிநாதன்,பொதுச்…

ஆலங்குளத்தில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி இரட்டை இலை சின்னத்திற்குவாக்கு சேகரிப்பு ;-

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆலங்குளம் நகர பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணிஆலங்குளம் நகர செயலாளர் கே பி சுப்பிரமணியன், இளைஞர் அணி செயலாளர் குமரன்மாவட்ட துணை செயலாளர்…

மானாமரையில் தேர்தல் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம்.

மானாமரையில் அரசு அனுமதியின்றி கணவருக்காக வாக்கு சேகரிக்க சென்ற ஸ்ரீநிதி. தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம். தடையை மீறி பிரச்சாரம். திமுகவினர் மீது காவல்…

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…

கோவை நாடாளுமன்ற தொகுதி துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குசேகரித்த திமுகவினர்

உதயசூரியனுக்கு வாக்களிக்க கோரி டவுன் ஹால் லுத்தரன் தேவாலயத்தில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குசேகரித்த திமுகவினர் முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் வாக்குசேகரிப்பு…

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு.. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அறிவிப்பு

ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற…

உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு வாகன பரப்புரை

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு வாகன பரப்புரை.…

சோழவந்தானில் அமமுக பூத் கமிட்டிநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

சோழவந்தான் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் நடந்தது இக்கூட்டத்திற்கு மதுரை…

தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு

தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு. சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்கரையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் ஒன்றிய…

திருச்சியில் இருந்து தன்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக சார்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடைய மகன் துரை வைகோ…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாக்கு…

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார்-திருமாவளவன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பு.முட்லூர் பகுதியில் வாக்குசேகரிப்பை தொடங்கினார். மக்களிடம் திருமாவளவன் பேசியதாவது: இன்றும் நாளையும் மட்டுமே…

ராணிப்பேட்டை-தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச வளர்மதி இஆப ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 07.அரக்கோணம் பாராளுமன்ற பொது…