தேனி மாவட்டம் பாலாறுபட்டியில் பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் ஓட்டுக்கு 300க்கும் 500க்கும் ஆசைப்படாதீர்கள்…. நம்ம ஊருக்கு என்ன தேவையோ அதைக் கேளுங்கள் தாராளமாக செய்கிறேன். உதாரணமாக கோவில் கட்டுதல், விளையாட்டு மைதானம் அமைத்தல், மருத்துவச் செலவு, படிப்பு உதவி இதுபோன்ற ஏராளமான உங்கள் தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்து பிரச்சாரம் செய்தார்.