வால்பாறை அருகே பாய்ந்து வந்த கரடி குடையால் உயிர் தப்பித்த தொழிலாளி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் நேற்று அதிகாலையில் உதவி மேலாளரின் வராண்டாவில் நீண்ட நேரம்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் நேற்று அதிகாலையில் உதவி மேலாளரின் வராண்டாவில் நீண்ட நேரம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தாராபுரம், குண்டடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் வட்டம் பெரியநாகலூர் ஊராட்சி காட்டுபிரிங்கியம் பாலக்கரை கிராமத்தில் மூன்று…
நாமக்கல் பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் பெருந்திரளானார் பங்கேற்றனர் தூய்மை காவலர்களின் ஊதிய…
தேனி அருகே பழனி செட்டி பட்டியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கை எம்பி திறந்து வைத்தார் தேனி மாவட்டம் தேனி அருகே…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு கூட்டம். காங்கயம், நகராட்சி அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் காங்கயத்தில் புதன்கிழமை…
துறையூரில் பெருமாளை தரிசிக்க பக்தர்களிடம் கட்டாய கட்டணம் இலவச தரிசனம் வேண்டும் இந்து முன்னணி தலைவர் சிவா கோரிக்கை துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை…
புதியமின்மாற்றி திறப்புவிழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் தோளூர் தெற்கு பட்டி கிராமத்தில் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தில் 100KVA…
தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகரின் 15ஆவது 16 ஆவது ஆகிய வார்டு பொது மக்களின்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா்,தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறைஅனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூய்மை காவலர்கள் ஊதியம் ரூ.10 ஆயிரமாக…
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வினை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல்…
போடிநாயக்கனூர் அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு…
கோவை குறிச்சிப் பிரிவு வியாபாரிகள் நலச்சங்கம் கட்டிடம் திறப்பு விழா போத்தனூர் ரோட்டில் நடந்தது, இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் சங்க கட்டிடத்தை…
மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ 9.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானம் புதுப்பிக்கும் பணி மற்றும்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பென்காசிலாட் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 12 பேர்…
போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 17.18.ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு…
தென்காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா தொடங்கியது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும்…
தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனியவேண்டியும், மழைவளம் வேண்டியும், உலகில் சமாதானம் நிலவவும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ரூ. 9.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர்..கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மேற்கு மாநகரம் சார்பாக மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள முனிசிபல் காலனியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் 23- ந்தேதி செவ்வாய்க்கிழமை…
போடிநாயக்கனூர் நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நகர் மன்ற தலைவர் மரக்கன்றுகளை நட்டார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு புதன்கிழமை…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் நகராட்சியில் நடந்தது உங்களுடன் ஸ்டாலின் முகாம் 13 15 16 வார்டுகளுக்கு நடந்த முகாமில் பிறப்பு சான்றிதழ் கேட்டு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அரியலூர் மாவட்ட மையம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் வட்டாட்சியர்…
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 50…
இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாதிரி அங்கன்வாடி மையம் திறப்பு விழா திருவாரூர் விஜயபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ‘ நம்ம ஊரு நம்ம பள்ளி,திட்டத்தின் கீழ்…
V. சீராளன் பண்ருட்டி செய்தியாளர் பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பின் சார்பில் தென் மண்டல ஐஜி இடம் பெருந்திறல் முறையீடு செய்யப் போவதாக அறிவிப்பு.. பண்ருட்டி…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் நகராட்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கிளை…
இரா.மோகன் மயிலாடுதுறை செய்தியாளர். மயிலாடுதுறை அருகே குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஒத்திகை…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ராஜகிரி காசிமியா பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் சந்திப்பு…. முன்னாள் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம்…
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நத்தம் ஊராட்சியில்உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், நத்தம்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு, வருவாய் துறை,போக்குவரத்து காவல், வட்டார போக்குவரத்து இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவச விழிப்புணர்வு பேரணி…
மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் களை நிரந்தரம் செய்யவும் , மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்…
தஞ்சாவூர், செப்- 23. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பொன்னாவரை கோகோஸ் திருமண மஹாலில் தென்னை சாகுபடி மாவட்டத் தலைவர். தென்னை விஞ்ஞானி லயன்ஸ் Dr.வா.செ.செல்வம் தலைமையில் தென்னை…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் நவராத்திரி மஹோற்சவ விழா தொடங்கியது. கடந்த 21- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையின் கான்கிரீட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. துறையூர் அருகே…
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து நடத்திய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை…
போடிநாயக்கனூர் அருகே காமராஜபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமராஜபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து…
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, தனது சிறப்பான “பெஸ்டிவ் ட்ரீட்ஸ்” பண்டிகை கால சலுகைத் திட்டத்தை கோவையில் அறிமுகப்படுத்தியது. கோவை ராஜவீதி 2-வது…
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் முகாமை மேயர் ஜெகன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலை ஓர வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரம் செய்து கொள்ள…
திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டின் சேர்க்கையில் காலி பணியிடங்கள் உள்ள தொழில் பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கை வருகிற செப்டம்பர் 30ம் தேதி…
ஏஎம்சி மருத்துவமனை இணைந்து திருமுருகன் பூண்டி திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்.. திருப்பூர் திருமுருகன் பூண்டியில் இந்து சமய…
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் சுமார்16க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளன இதில் கோடியகரையில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதால் வேதாரண்யம் பகுதியான ஆறுகாட்டுதுறை புஷ்பவனம்…
கோவை வடசென்னை 2 பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என கோவையில் நடந்த “இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனூஷ் தெரிவித்தார். நடிகர் தனுஷ்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 14- வார்டுக்கு உட்பட்ட கோவில் பத்து பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை அடைத்து தீண்டாமை சுவற்றை கட்டிய…
கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வாியை குறைக்க வேண்டும் நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி ராஜா வலியுறுத்தல் தூத்துக்குடி நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர்…