மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா தொடங்கியது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா தொடங்கியது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும்…
தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனியவேண்டியும், மழைவளம் வேண்டியும், உலகில் சமாதானம் நிலவவும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ரூ. 9.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர்..கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மேற்கு மாநகரம் சார்பாக மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள முனிசிபல் காலனியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் 23- ந்தேதி செவ்வாய்க்கிழமை…
போடிநாயக்கனூர் நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நகர் மன்ற தலைவர் மரக்கன்றுகளை நட்டார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு புதன்கிழமை…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் நகராட்சியில் நடந்தது உங்களுடன் ஸ்டாலின் முகாம் 13 15 16 வார்டுகளுக்கு நடந்த முகாமில் பிறப்பு சான்றிதழ் கேட்டு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அரியலூர் மாவட்ட மையம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் வட்டாட்சியர்…
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 50…
இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாதிரி அங்கன்வாடி மையம் திறப்பு விழா திருவாரூர் விஜயபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ‘ நம்ம ஊரு நம்ம பள்ளி,திட்டத்தின் கீழ்…
V. சீராளன் பண்ருட்டி செய்தியாளர் பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பின் சார்பில் தென் மண்டல ஐஜி இடம் பெருந்திறல் முறையீடு செய்யப் போவதாக அறிவிப்பு.. பண்ருட்டி…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் நகராட்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கிளை…
இரா.மோகன் மயிலாடுதுறை செய்தியாளர். மயிலாடுதுறை அருகே குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஒத்திகை…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ராஜகிரி காசிமியா பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் சந்திப்பு…. முன்னாள் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம்…
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நத்தம் ஊராட்சியில்உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், நத்தம்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு, வருவாய் துறை,போக்குவரத்து காவல், வட்டார போக்குவரத்து இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவச விழிப்புணர்வு பேரணி…
மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் களை நிரந்தரம் செய்யவும் , மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்…
தஞ்சாவூர், செப்- 23. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பொன்னாவரை கோகோஸ் திருமண மஹாலில் தென்னை சாகுபடி மாவட்டத் தலைவர். தென்னை விஞ்ஞானி லயன்ஸ் Dr.வா.செ.செல்வம் தலைமையில் தென்னை…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் நவராத்திரி மஹோற்சவ விழா தொடங்கியது. கடந்த 21- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையின் கான்கிரீட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. துறையூர் அருகே…
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து நடத்திய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை…
போடிநாயக்கனூர் அருகே காமராஜபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமராஜபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து…
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, தனது சிறப்பான “பெஸ்டிவ் ட்ரீட்ஸ்” பண்டிகை கால சலுகைத் திட்டத்தை கோவையில் அறிமுகப்படுத்தியது. கோவை ராஜவீதி 2-வது…
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் முகாமை மேயர் ஜெகன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலை ஓர வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரம் செய்து கொள்ள…
திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டின் சேர்க்கையில் காலி பணியிடங்கள் உள்ள தொழில் பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கை வருகிற செப்டம்பர் 30ம் தேதி…
ஏஎம்சி மருத்துவமனை இணைந்து திருமுருகன் பூண்டி திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்.. திருப்பூர் திருமுருகன் பூண்டியில் இந்து சமய…
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் சுமார்16க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளன இதில் கோடியகரையில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதால் வேதாரண்யம் பகுதியான ஆறுகாட்டுதுறை புஷ்பவனம்…
கோவை வடசென்னை 2 பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என கோவையில் நடந்த “இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனூஷ் தெரிவித்தார். நடிகர் தனுஷ்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 14- வார்டுக்கு உட்பட்ட கோவில் பத்து பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை அடைத்து தீண்டாமை சுவற்றை கட்டிய…
கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வாியை குறைக்க வேண்டும் நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி ராஜா வலியுறுத்தல் தூத்துக்குடி நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர்…
அத்திமரப்பட்டி முள்ளக்காடு பகுதியில் விவசாயிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா். தூத்துக்குடி மழைக்காலத்திற்கு முன்பாக அத்திமரப்பட்டி முள்ளக்காடு பகுதிகளில் உப்பாத்து ஓடை முழுவதும் தூர் வாரப்படும் வயல்களில்…
கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகடந்த 2024-25-ம் ஆண்டு 10 -ம்…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில் திருவாரூரில் புதுப்பிக்கப்பட்ட புனித பாத்திமா அன்னை ஆலயத்தினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் திறந்து வைத்தார். திருவாரூர் பிடாரி கோவில் தெருவில்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை விளை நிலங்களில் அடிக்கடி படையெடுத்து வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலியான வாக்காளர்களை அதிக அளவில் சேர்த்த மத்திய அரசை கண்டித்து மக்கள் கையெழுத்து இயக்கம்…. தஞ்சாவூர்…
மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக மதுரை அழகர் கோவில் இராக்காயி அம்மன் கோவிலின் மேற்பகுதி யில் உள்ள வனப் பகுதி யில்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே…
அரிமா கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனம் கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குளோபஸ் அரிமா லூமினேர் என்னும் அழகிய அடுக்குமாடி குடியிருப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை அரிமா…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே…
கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி…
ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுல் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி நகரில் மத்திய அரசு அறிவித்துள்ள GST வரி குறைப்பு…
கோயம்புத்தூரில் ஜெஇஇ மற்றும் நீட் ஆலோசனைக்காக ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ) தகவல் மையம் திறப்பு கோயம்புத்தூர், தலைசிறந்த கல்வி ஆலோசனை நிறுவனமான ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ), கோயம்புத்தூரில் ஒரு புதிய…
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் தெரணி கிராமத்தில், ஊரக வளரச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்திய பனை மரக்காடு திட்டத்தின் மூலம் 1லட்சம்…
கோவைபுதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழா கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலை குழந்தைகள் கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 280 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…