பொள்ளாச்சிபொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சூர்யா இவருடைய அண்ணன் சதீஷ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரிடம் பணியாற்றி வந்துள்ளார் ஆனந்தகுமாரிடம் ரூபாய்…
அரியலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே…
குளோபஸ் அரிமா லூமினேர் அப்பார்ட்மெண்ட் அறிமுக விழா
அரிமா கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனம் கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குளோபஸ் அரிமா லூமினேர் என்னும் அழகிய அடுக்குமாடி குடியிருப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை அரிமா…
அரியலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே…
கோவையில் வக்ரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி…
ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுல்
ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுல் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி நகரில் மத்திய அரசு அறிவித்துள்ள GST வரி குறைப்பு…
கோயம்புத்தூரில் ஜெஇஇ மற்றும் நீட் ஆலோசனைக்காக ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ) தகவல் மையம் திறப்பு
கோயம்புத்தூரில் ஜெஇஇ மற்றும் நீட் ஆலோசனைக்காக ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ) தகவல் மையம் திறப்பு கோயம்புத்தூர், தலைசிறந்த கல்வி ஆலோசனை நிறுவனமான ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ), கோயம்புத்தூரில் ஒரு புதிய…
1லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தொடங்கிவைத்தார்
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் தெரணி கிராமத்தில், ஊரக வளரச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்திய பனை மரக்காடு திட்டத்தின் மூலம் 1லட்சம்…
கோவைபுதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழா
கோவைபுதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழா கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலை குழந்தைகள் கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 280 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம்
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடந்தது. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன், பொறுப்பு…
கடலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது
C K RAJAN Cuddalore District Reporter9488471235 கடலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது கடலூர் மாவட்ட ஆட்சியர்…
கரூர் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி
கரூர் செய்தியாளர் மரியான் பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.. கரூர் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட…
ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்…. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி…
கரூரில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்- வன்னியர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு வன்னியர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.. கரூரில் சட்டவிரோதமாக தினசரி மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது அதனையொட்டி…
தாம்பரம் அருகே உலக சாதனை புரிந்த இளைஞர்
தாம்பரம் அருகே கண்களை கட்டிக்கொண்டு 155 அடி மலையை ஏறி “பிளைண்ட்ஃபோல்ட் ஜுமரிங் செய்யும் மிகவும் இளையவர்” என்கிற உலக சாதனை புரிந்த இளைஞர் இளைஞர் உடற்பயிற்சி…
அரசு நிலம் ஆக்கிரமிப்பு பட்டா வழங்கிய தொழிலதிபருக்கு அரசு அதிகாரிகள் உடந்தை கொந்தளித்த கிராம மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டத்திற்கு உட்பட்ட முடுக்கலான்குளம் கிராம மக்கள் ஊர் நாட்டாமை முத்துப்பாண்டி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோசம்…
வெங்காடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பை மீட்கவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
காஞ்சிபுரம் செய்தியாளர் M.உமாபதி வெங்காடு ஊராட்சியில் சாலைகளை சீரமைக்க தனியார் நிறுவனத்தின் வேஸ்ட் மண்ணை வழங்கக்கோருதல், மேய்க்கால் புறம்போக்கு ஆக்கிரம்பை மீட்கவும், 50 ஆண்டுகால ஊரணக் கூட்டை…
கொள்கை கோட்பாடு கோரிக்கை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு
நாமக்கல் கொள்கை கோட்பாடு கோரிக்கை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு-நாமக்கல்லில் நடந்த குறும்பர் மற்றும் குறும்பன்ஸ் முன்னேற்ற சங்க செயற்குழுவில் முடிவு தமிழக ஜனநாயக வெற்றி கழகம்…
சிலம்புலி செல்லப்பன் 96வது பிறந்தநாள் விழா
சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில், சிலப்பதிகாரப் பெருவிழா மற்றும் சிலம்பொலியார் 96–ஆம் பிறந்த நாள் விழா நாமக்கல்–பரமத்தி சாலை கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை…
கம்பம் நகரில் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
கம்பம் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நமது மக்கள்…
அடிப்படை வசதிகளுக்காக கிராம பொதுமக்கள் போராட்டம்
அடிப்படை வசதிகளுக்காக வார்டு கிராமபொதுமக்கள் போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் சத்யா ஜோதிராஜ் மற்றும் வெள்ளையாபுரம் கிராம மக்கள் மற்றும் 15வது வார்டு…
பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவராக பசும்பொன் ராமமூர்த்தி நியமனம் – தலைவர்களுக்கு நன்றி
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கமுதி ஒன்றிய தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திகாக, பாரதிய…
கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை, திருமுறைகள் பாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி…
சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை
செவ்வாய்க்கிழமை (செப். 23) சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்…
கம்பம் மாநகரில் இரத்ததான முகாம்
கம்பம் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 31 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நமது…
வாக்குத் திருட்டினை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் அரசு மாநகர பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஆலந்தூரில் உள்ள பட்ரோடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டீனை கண்டித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சாலையில் நடைபயணமாக…
ராஷ்டரசந்த் பரம் குருதேவ் ஸ்ரீநம்ரமுனி மகாராஜ் சாஹிப்ஸ் 55 ஆவது பிறந்தநாள் விழா
செங்குன்றம் செய்தியாளர் ராஷ்டரசந்த் பரம் குருதேவ் ஸ்ரீநம்ரமுனி மகாராஜ் சாஹிப்ஸ் 55 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அர்ஹம் யுவா சேவாக் குழுவின் சார்பில், கண் பார்வையற்ற…
பெரியகுளத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பெரியகுளத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழத்தின் தலைவர் விஜய் ஆணையின்ப்படி பொதுச்…
திருவொற்றியூரில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது
சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் மாநில…
அட்டமங்கலம் பகுதியில் வசிக்கும் இந்து இருளர் 11 குடும்பத்தினர் வீட்டு மின் இணைப்பு இல்லாத நிலையில் பள்ளி மாணவர்கள் தெரு விளக்கில் படிக்கும் நிலை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆதிச்சமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 147. அட்டமங்கலம் பகுதியில் அரசு வீட்டுமனை பட்டா கொடுத்த அந்தப்பகுதியில் 11 இந்து இருளர் குடும்பத்தினர் கூடுசை வீடுகளில்…
கோவை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பாக மருத்துவ முகாம்
கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்.. கோவையில்…
கோவையில் நடைபெற்ற சியால் கார் பந்தயத்தின் மூன்றாவது தகுதி சுற்று
பிரத்யேகமாக அமைக்கப்பட்ட செம்மண் பாதையில் சீறிப்பாய்ந்த கார்கள் மதுரையில் நடைபெற உள்ள அடுத்த சுற்று போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி கோவையில் விஷன் 4 மோட்டார்…
பட்டா ரத்து செய்ய உத்தரவிட்ட பகுதிக்கு திடீர் சென்ற அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டு பகுதியில் உள்ள லயன் டவுன் பகுதியில் குடியிருந்து வரும் 51 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து பாத…
அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் முன்னோர் வழிபாடு
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்துக்களின் புண்ணிய தளமாகிய காசிக்கு இணையாக இந்த நந்தவனம் கருதப்படுவதால் ஏராளமான…
திருவாரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடும்ப உறவுகள் சந்திப்பு
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில் திருவாரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடும்ப உறவுகள் சந்திப்பு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவாரூரில் தனியார்…
தஞ்சாவூர் பாஜக தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராக பாலாஜி நியமனம்
தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சி சார்ந்த G.பாலாஜி B.E தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவராக நியமனம் செய்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.…
ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு
ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம். ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு சிறப்பு மஹா யாக…
கோவையில் யங் இண்டியன் அமைப்பு சார்பில் எக்ஸ்பேக்டர் கற்றல் மாநாடு
கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ‘யங் இண்டியன்’ அமைப்பு சார்பில், ஒன்பதாவது பதிப்பாக ‘எக்ஸ்பேக்டர்’ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் போர்விமான படை வீரர் மற்றும் இந்திய விண்வெளி…
வால்பாறையில் ஆஷா பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது மருத்துவர் பாபு…
வி.எல்.பி.கல்லூரி சார்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருது
வி.எல்.பி.கல்லூரி சார்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருது உயர்வுக்கு படி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி நிதி உதவி வழங்கும் விழா கோவைபுதூர் பகுதியில்…
ஆலங்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் மோகனச்சந்திரன், பூண்டி கே. கலைவாணன்…
ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து-குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்
ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து-குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் குற்றாலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும் , இதில்…
துறையூரில் இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் ஜீ 98 வது ஜெயந்தி விழா
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்புறம் இந்து முன்னணி சார்பில் 19/09/2025 அன்று இந்து முன்னணி நகர தலைவர் சிவா (எ) சிவபிரகாஷ் தலைமையில்…
பொம்மிடியில் திமுக முப்பெரும் விழா
பொம்மிடியில் திமுக முப்பெரும் விழாவையொட்டி மாபெரும் ரத்ததான முகாம்-50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குருதி கொடை வழங்கினர். திமுக முப்பெரும் விழாவையொட்டி தருமபுரி மாவட்டம் பொம்மிடி அப்துல் கலாம்…
தென்னிந்திய நடிகர் சங்கம் 69 – ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்
தென்னிந்திய நடிகர் சங்கம் 69 – ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்” நடிகர் சங்க செயலாளர் விசால் அவர்களையும், தலைவர் நாசர் அவர்களையும், துணைத் தலைவர் கருணாஸ்…