Month: January 2024

வைத்தீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து பழனி ஆண்டவருக்கு அபிஷேக ஆராதனைகள்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் திரளான பக்தர்கள் பால்காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து பழனி ஆண்டவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு:-…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கோலப்போட்டி களுடன் தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தின விழா 17 வயதிலேயே புதிய வாக்காளருக்கான விண்ணப்பம் அளிக்கலாம் அண்ணன் ,அக்காக்களை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் ஆர்.டி.ஓ. பள்ளி மாணவர்களிடம் பேச்சு வாக்காளர்…

நியூஸ்7 செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல்-எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம் அறிக்கை

பல்லடம் நியூஸ்7 செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் வன்மையான கண்டனம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அறிக்கை. அவர்…

பா.ஜனதா ஆட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா-முத்தரசன் பேட்டி

இந்தியா கூட்டணியில் . பிரச்சினைகளை சரி செய்து ஒற்றுமையோடு பா.ஜனதாவை எதிர்த்து ஜெயிப்போம். மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்…

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அதிகாரிகளை கண்டித்து வெளிநடப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி ஒன்றாவது மண்டல கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் அதிகாரிகளை கண்டித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது சென்னை திருவொற்றியூரில் மாநகராட்சி…

திருவொற்றியூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி

சென்னை, திருவொற்றியூர், பெரியார் நகரில், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று மதியம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்…

தேசிய வாக்காளர்கள் தினம்-ராதாகிருஷ்ணன் கல்லூரியில் உறுதிமொழி பேரணி

தேசிய வாக்காளர்கள் தினத்தை முன்னிட்டு ராதாகிருஷ்ணன் கல்லூரியில் வாக்காளர் உறுதிமொழி மற்றும் பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளவும் திருவோற்றியூர்,14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு…

கதிர் அறுக்கும் இயந்திர வாடகை நிர்ணய முத்தரப்பு கூட்டம்

கதிர் அறுக்கும் இயந்திர வாடகை நிர்ணய முத்தரப்பு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி அறுவடை தொடங்க உள்ள நிலையில் கதிர் அறுக்கும் இயந்திர வாடகை…

ஏர்வாடியார் கருவூலம் !-நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

ஏர்வாடியார் கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை மதுரை செல்லூர் உபாத்தியாயர்முனைவர் ச.தமிழரசன் ! உதவிப்பேராசிரியர் (சுயநிதி), தமிழ்த்துறை,தியாகராசர் கல்லூரி,…

மன்னார்குடி அருகே சாலை அமைக்கும் ரோலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி அருகே சாலை அமைக்கும் ரோலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்…

மின்னணு வாக்கப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு குறித்த

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, மின்னணு வாக்கப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்விற்கான நடமாடும்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 14-வது தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 14-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் அவர்கள்…

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய தைபூச திருத்தேரோட்டம்

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய தைபூச திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமான திருவாரூர் மாவட்டம்…

வலங்கைமான் பேரூராட்சியில் செயல்படாத சிசிடிவி கேமரா மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

வலங்கைமான் பேரூராட்சியில் செயல்படாத சிசிடிவி கேமரா மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் உள்ளது. 15 வார்டுகளை…

வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டையில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் அனைவரும் ஜாதி மதம் பேதமின்றி வாக்களிக்க வேண்டும் என்று…

மழை ! கவிஞர் இரா .இரவி

மழை ! கவிஞர் இரா .இரவி வானில் இருந்து வரும்அமுதம்மழை ! பார்க்கப் பரவசம்நனைந்தால் குதூகலம்மழை ! பயிர்களின் உயிர் வளர்க்கும்விவசாயிக்கு வளம் சேர்க்கும்மழை ! குடை…

போச்சம்பள்ளியில் துணை வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி

சகாதேவன் போச்சம்பள்ளி போச்சம்பள்ளியில் துணை வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி உடனடியாக விரைந்து வந்து தடுத்து நிறுத்திய காவல் துணை ஆய்வாளர் குமார் கிருஷ்ணகிரி…

பட்டமளிப்பு விழாவிற்கு சென்றபோது கல்லூரி மாணவி பேருந்தில் மயக்கமடைந்து உயிரிழப்பு

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே பட்டமளிப்பு விழாவிற்கு சென்றபோது கல்லூரி மாணவி பேருந்தில் மயக்கமடைந்து உயிரிழப்பு ….. போலீசார் விசாரணை…. பேருந்தில் கல்லூரி மாணவி மயக்கமடைந்து இறந்த…

பாபநாசத்தில் காசில்லா வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் 14 ஆவது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு காசில்லா வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இயங்கி வரும்…

பெண்ணே!-கவிஞர் இரா. இரவி.

பெண்ணே! கவிஞர் இரா. இரவி. நீ இல்லாத உலகம்வெறுமையானதுபெண்ணே! உணர்ந்திடுபேராசை பெருநட்டம்பெண்ணே! இந்த உலகம்இனிமையானதுஉன்னால் பெண்ணே! பெரிதல்ல பணம்பெரிது குணம்பெண்ணே! புரியாத புதிர்புரிந்தால் அமுதம்பெண்ணே! பலவீனமானவள் அல்லபலமானவள்…

சாதிக்கப் பிறந்தவள் பெண் ! கவிஞர் .இரா இரவி

சாதிக்கப் பிறந்தவள் பெண் ! கவிஞர் .இரா இரவி ஆண்களை விட பெண்களின் மூளைக்குஆற்றல் அதிகம் ஆய்வின் முடிவு ! தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து !தன்னம்பிக்கையை மனதில்…

தஞ்சாவூர் மாவட்டத்தின் விவசாய குறை தீர்வு நாள் கூட்டம்

தஞ்சையில் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தை உடனடியாகத் திறந்து இழப்பீடு விரைவில் பெற வலியுறுத்துகிறேன் -ஏகேஆர் ரவிச்சந்தர் தஞ்சாவூர் மாவட்டத்தின் விவசாய குறை தீர்வு நாள் கூட்டம் தஞ்சாவூர்…

மதுராந்தக சுற்றுவட்டார பகுதிகளில் கள்லு இறக்கினால் கடுமையான சட்ட நடவடிக்கை

மதுராந்தக சுற்றுவட்டார பகுதிகளில் கள்லு இறக்கினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி எச்சரிக்கை. செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்லு இறக்குவார்கள்…

புதுவையில் பாராளுமன்ற கூட்டணி “கவுண்டவுன்” தொடக்கம்!  யாருடன் யார் கூட்டணி ரகசியபேச்சுவார்த்தைகள் தீவிரம்! 

செய்தியாளர். ச.முருகவேல் புதுச்சேரி புதுவையிலேயே நெட்டப்பாக்கம் தொகுதிக்கு என்று தனி சிறப்பு உண்டு. காரணம் இந்த தொகுதியில் இருந்து தான் புதுவைக்கு மூன்று முதல்வர்கள் வந்தார்கள். வெங்கடசுப்பா…

பாபநாசம் அருள்மிகு தண்டு மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அருள்மிகு தண்டு மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேநரசிம்மபுரம் இராமசாமி…

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில்…

வெளிச்ச விதைகள் !-நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா. இரவி !

வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா. இரவி !நூல் மதிப்புரைமுனைவர் ஞா. சந்திரன்முதுகலைத் தமிழாசிரியர்தூய மரியன்னை மேனிலைப்பள்ளி,மதுரை- 625 001. வெளியீடு ;…

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் தேசிய கீதம் ஜன கன மன அறிவிக்கப்பட்ட நாள் விழா கொண்டாட்டம்

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யு சார்பில் தேசிய கீதம் ஜன கன மன அறிவிக்கப்பட்ட நாள் விழாகொண்டாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில்…

பெண் குழந்தைகள் தினம். மகளுக்கு ஒரு கடிதம்!-கவிஞர் இரா. இரவி

பெண் குழந்தைகள் தினம். மகளுக்கு ஒரு கடிதம்! கவிஞர் இரா. இரவி. ** மகளே நீ பிறந்ததும் பெண்ணா என்றுமுகம் சுளித்தவர்கள் இன்று வியந்து பார்க்கின்றனர்! பொட்டைப்…

விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !கவிஞர் இரா .இரவி !

விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !கவிஞர் இரா .இரவி ! முடியாது என்று முடங்காதே !முடியும் என்றே முயன்றிடு ! தெரியாது என்று தயங்காதே !தெரிந்திடு…

வலங்கைமானில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்…

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தை பிரம்மோற்சவம் விழா

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தை பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன்…

வாவிடமருதூர் கிராமத்தில் ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் கிராமத்தில் ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில்…

புதிய நியாயவிலை கடையைப.ரவீந்திரநாத் எம்.பி. திறந்து வைத்தார்

புதிய நியாயவிலை கடையைப.ரவீந்திரநாத் எம்.பி. திறந்து வைத்தார்… தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு பகுதியில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு…

கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் தை மாதம் 23/1/24 செவ்வாய்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ…

மாநில அளவில் ஒற்றை சிலம்பம் போட்டி- பதக்கம் பெற்ற அரசு மேல்நிலை பள்ளி குழந்தைகளுக்கு ஆலங்குளத்தில் திவ்யா மணிகண்டன் தலைமையில் உற்சாக வரவேற்பு

மாநில அளவில் ஒற்றை சிலம்பம் போட்டி இராணிபேட்டை மாவட்டத்தில் நடைப்பெற்றதுஇப்போட்டியில் பதினான்கு வயதிற்குட்பட்டோர் பிரிவில் தென்காசி மாவட்ட அளவில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு…

கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு ஆலோசனை

கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கீழப்பாவூர் வட்டார விவசாயிகளுக்கு ஆலோசனை தென்காசி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் பத்மாவதி அறிவுறுத்தலின்படிகீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி…

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாவிஷேகத்தை முன்னிட்டு பாஜக சார்பில் ஊத்துமலையில் 308 திருவிளக்கு பூஜை

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாவிஷேகத்தை முன்னிட்டு பாஜக சார்பில் ஊத்துமலையில் 308 திருவிளக்கு பூஜை:- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை ஸ்ரீ உச்சிமாகாளிஅம்மன் திருக்கோவில்…

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்ட பணிகள்- திருவாரூர் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா நேரில் ஆய்வு

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம், பெருங்குடி ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்ட பணிகளை திருவாரூர் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா நேரில் ஆய்வு…

அலங்காநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் சமுதாயக்கூடம்

அலங்காநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் சமுதாயக்கூடம் மராமத்து பணிகள் முடிந்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம்…

மாற்றுத்திறனாளி களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மாற்றுத்திறனாளி களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு திருவாரூர் மாவட்ட ஆட்சியரக தரைதளத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மக்களுடன்…

தேவன்குடியில் ஶ்ரீ கோதண்ட இராமஸ்வாமி கோவிலில் சிறப்பு பிரார்த்தனை

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டிதிருத்தேவன்குடி எனும் தேவன்குடியில் ஶ்ரீ கோதண்ட இராமஸ்வாமிகோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான…

விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி

விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி வந்தது பார்வைபார்வையற்றவர்களுக்குவிழிக்கொடை ! இறந்தப் பின்னும்இறக்காத விழிகள்விழிக்கொடை ! மண்ணுக்கும் தீயுக்கும் வேண்டாம்மனிதர்களுக்கு வேண்டும்விழிக்கொடை ! கரு விழிகள்அகற்றியது இருள்விழிக்கொடை…

அன்பின் சின்னம் அன்னை தெரசா கவிஞர் இரா .இரவி

அன்பின் சின்னம் அன்னை தெரசா கவிஞர் இரா .இரவி கல்கத்தா வீதிகளில் விடுதிக்காககையேந்தி சென்றார் அன்னை உமிழ்ந்தான் ஒரு வியாபாரிஉமிழ்ந்தது எனக்குப் போதும் விடுதியில் உள்ள தொழு…

இலக்கிய அமுதம் !-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

இலக்கிய அமுதம் !நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! திருவரசு புத்தக நிலையம்,…

மாவீரன் நேதாஜியே-கவிஞர் இரா .இரவி

மாவீரன் நேதாஜியே!கவிஞர் இரா .இரவி வெள்ளையர்களை ஓட ஓடவிரட்டியதில் பெரும் பங்கு வகித்தவன் நீஅடிக்கு அடி என அடி மேல்அடித்த அசகாய சூரன் நீஉனது பெயரை உச்சரித்தாலேஉச்சரித்தவர்களுக்கு…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா…