மாற்றுத்திறனாளி களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக தரைதளத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் முகாமில் பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மனு செய்திருந்த. கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மக்களுடன் முதல்வர் முகாமில் பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மனு செய்திருந்த கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது

130 மாற்றுத்திறனாளிகள் நேர்முத்தேர்வில் கலந்துகொண்டனர் நேர்முகத்தேர்வில் மாவட்ட. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி முடநீக்கியல் மருத்துவர் ஆகிய தேர்வு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *