கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 14-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பி.யுஷ்பா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், தாட்கோ பொது மேலாளர் வேல்முருகன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஜெய்சங்கர், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *