கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் என்.பாலசுப்பிரமணியன் இவரின் 36 ஆண்டுகால ஆசிரியர் பணி நிறைவு பெறுவதையொட்டி இன்று பள்ளியின் ஆசிரியர் ஆசிரியர் சிவன் ராஜ் தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்த பிரிவு உபச்சார விழா நடைபெற்றது அதைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கு அறுசுவை விருந்து வழங்கிய ஆசிரியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்