- தந்தை உயிரிழந்த நிலையில் +2 பொதுத்தேர்வில் 525 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்து மாணவி சாதனைசிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த நாகேஸ்வரி என்ற மாணவி +2 பொதுத் தேர்வில் 525 மதிப்பெண்கள் பெற்று, அப்பள்ளியில் முதலிடம் பிடித்தார். சிறப்பு தமிழ் பாடப் பிரிவில் பயின்ற நாகேஸ்வரிதமிழ் 92ஆங்கிலம் 61பொருளியல் 89வணிகவியல் 96கணக்கு பதிவியல் 94சிறப்புத்தமிழ் 93 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் பள்ளியின் மாணவ தலைவியாகவும் திகழ்ந்ததுடன், பள்ளி சார்பில் நடைபெற்ற மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு கலை, பேச்சு, நடன போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார். படிப்பிலும் படு சுட்டியான… Read more: தந்தை உயிரிழந்த நிலையில் +2 பொதுத்தேர்வில் 525 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்து மாணவி சாதனை
- திண்டுக்கல் அருகே அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல்வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் அருகே அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல். திண்டுக்கல் N.S.நகர் பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுவாரிய அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனம் N.S.நகரில் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. அந்த நிறுவனத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டிப்பதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுவாரிய தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட… Read more: திண்டுக்கல் அருகே அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல்
- மதுரை மாநகர காவல்துறை தன்னார்வலர்களுடன் ஆலோசனை கூட்டம்மதுரை மாநகர காவல்துறை மற்றும் காவல் கரங்கள் இணைந்து ஆதரவற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் யாசகம் பெறுபவர்கள் அனைவரையும் மீட்டு அவர்களை குடும்பத் தாருடன் இணைத்தல் மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தல் தொடர்பாக மறுவாழ்வு மைய அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர் களுடன் ஆலோசனை கூட்டம், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு, ஆகியோர் உடனிருந்தனர்.
- தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரை திருவிழாதேனி வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரை திருவிழா தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. பாதுகாப்பு பணிக்காக திண்டுக்கல் ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்ட போலீசார் வருகை புரிந்துள்ளனர் தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும் இங்கு கடந்த ஏப்ரல் 17 இல் திருக்கம்பம் நடுதல் செய்து விழா துவங்கியது. திருக்கம்பத்திற்கு பக்தர்கள் முல்லைப் பெரியாற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்து… Read more: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரை திருவிழா
- இளையான்குடியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்இளையான்குடியில் திமுக சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தில் அவதியடையும் பொது மக்களுக்கு பழரசம் மற்றும் பழங்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டார். இளையான்குடி திமுக… Read more: இளையான்குடியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்