தென்காசி மாவட்டம்
கடையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ 19 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்
கட்டப்பட உள்ளது இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒன்றிய செயலாளர் இரா மகேஷ் மாயவன் தலைமையில் நடைப்பெற்றது.
தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார் .
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், கவுன்சிலர்கள் கோதர் மைதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவுடை கோமதி, ராம், ரம்யா, சுந்தரி , சங்கர், ஜகாங்கீர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மதியழகன், யாசுதன், ஒன்றிய துணை செயலாளர் பிரம்மநாயகம், ஏபிஎன் குணா, கானா, முருகன், ராஜேஷ்,விஜித் ,
ராம்ராஜ், மகேஷ் , உள்பட பலர் கலந்து கொண்டனர்.