கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் கற்பகம் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள மகளீர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து வால்பாறையில் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக கோவை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவக்குமார் பொறுப்பேற்றுள்ளார் இவருக்கு உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *