தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் பேரூர், ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் கீழப்பாவூர், கிழக்கு ஒன்றியம், கீழப்பாவூர் பேரூர் ஆகிய பகுதி களுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் ஆலங்குளம் ஏஜே.திருமண மாஹாலில்மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் நடைப்பெற்றது.

ஆலங்குளம் நகரச் செயலாளர் எஸ்பிடி நெல்சன் வரவேற்றார்

ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் எம் திவ்யா மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார்.ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன்,
மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் சமுத்திரபாண்டியன், சிவலார்குளம் கதிர்வேல், தமிழ்செல்வி, முருகன், ஏ.பி அருள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும்
முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன்,
தென்காசி தெற்கு மாவட்ட செயாலாளர் சிவபத்மநாதன் பேசினார்

அவர் பேசும்போதுபூத் கமிட்டி செயல்பாடுகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கருணாநிதி நூற்றாண்டு விழா, திருவாரூர் மாநாடு குறித்து பேசினார். மேலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்கும் ஒன்றிய, நகர ,பேரூர், செயலாளர்களுக்க அரை பவுன் தங்க மோதிரம் வழங்கப்படும்என தெரிவித்தார்.

நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் எழில்வாணன்,விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யம்பெருமாள், தொழிலதிபர் மணிகண்டன், பொன்செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் பொன்செல்வன்முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கசெல்வம், கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினர் மைதீன் கனி , அஜய்மாவட்ட மகளிர் அணி சரஸ்வதி பாஸ்கர்,
முன்னாள் பேருராட்சி கவுன்சிலர் ராஜதுரை, சுதந்திரராஜன்,
இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணராஜ்,கிளை நிர்வாகிகள்
வசந்தகுமார், கணேசன், பாண்டி,புதூர்ராஜா,ரவிசந்திரன், செல்வன், முருகையா, பிரபு, இசக்கிவேல், கனகராஜ், செல்லப்பாண்டி, மற்றும்
கழக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள்
கலந்துகொண்டனர் முடிவில் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *