பொன்னேரி 

மாவட்டத்திலே கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார நிலையம் மேம் படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக திகழ்கிறது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூ ண்டி வட்டம், துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், கும்மிடிப்பூ ண்டி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கோவிந்தராஜ் தலை மையில், ஈகுவார்பாளையம் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாதர்பாக்கம்,கண்ணன் கோட்டை,கவரைப்பேட்டை, சுண் ணாம்பு குளம் , ஆரம்பாக்கம் கூடு தல் அரசு ஆரம்ப சுகாதார நிலை யம், என ஆறு அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள் உள்ளது.இந்த சுகாதார நிலையங்களில்

அனைத்து அறைகளிலும் மையப் படுத்தப்பட்ட ஆக்சிஜன்வசதி (centralised oxygen), 5 KV  ஜென ரேட் டர் வசதி, CBC செல் கவுண்டர் (டெங்கு காய்ச்சலை கண்டறியும் தட்டு  அணுக்கள் platelet count மற் றும் இரத்தத்தின் அளவை Hbஅள விடுதல்), கண்காணிப்புகேமரா, கர்ப்பிணிகளுக்கு, தாய்மார்களு க்கு பார்க்க முகக் கண்ணாடி வசதி, RO தண்ணீர்,சூடான தண் ணீர்(Water dispenser),வட்டார மருத் துவ அலுவலர் டாக்டர் கோவிந்த ராஜ்,டாக்டர் பிரபாவதி,டாக்டர் மாலதி, டாக்டர் ரேகா, டாக்டர் பத்மப்ரியா,டாக்டர் வைஷ்ணவி, டாக்டர் ஹரிணி, டாக்டர் விக்னே ஷ், டாக்டர் நவீன் குமார், டாக்டர் வேண்டாமணி, டாக்டர் மனோஜ், டாக்டர் ப்ரீத்தி, டாக்டர் மீனாட்சி, டாக்டர் ஜனார்த்தனன், சுகாதார ஆய்வாளர் முரளிகிருஷ்ணன் ,

தொழுநோய் மேற்பார்வையாளர் சரவணராஜன், காசநோய் மேற்பா ர்வையாளர் புருஷோத்தமன்,

சமுதாய சுகாதார செவிலியர் ஜெயந்தி, பகுதி சுகாதார செவிலி யர் தனலட்சுமி , எழிலரசி, சூரிய கிருஷ்டி, கன்னியாகுமரி, ஜாய் சௌந்தரம் பரிமளம் வட்டாரப் புள்ளியாளர் நாகராஜ்,மணி, மல்லீ ஸ்வரன், பானுப்ரியா,திறப்பு விழா செய்தனர். 

கவரைபேட்டை அரசு ஆரம்ப சுகா தார நிலையங்களில் தைராய்டு பரிசோதனை கருவி, டெங்கு காய் ச்சலை உறுதி செய்ய NS1,எலிசா (ELISA) கருவி, கலந்தாய்வு கூட்ட அரங்கம் அறை சுகாதார ஆய்வா ளர் சுகுமார், ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் கிஷோர்,பகுதிசுகா தார செவிலியர் லீலா விஜய் திறப் பு விழா செய்தனர்,ஈகுவார்பாளை யம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காச நோயை  ஒழிக்க அறை, சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகா தார செவிலியர்,கிராம சுகாதார செவிலியர்  கூட்ட அரங்கம் அறை, எக்ஸ்ரே அறை,  மருந்து கிடங்கு அறை, பொதுமக்கள் பயன்படுத்த க்கூடிய நவீனப்படுத்தப்பட்ட கழிவ றை, உருவாக்கப்பட்டுள்ளது, தைராய்டுபரிசோதனை கருவி, 

டெங்கு காய்ச்சலை உறுதி செய்ய NS1, எலிசா(ELISA),கலந்தாய்வு கூட்ட அரங்கம் அறை, தேவாலய தந்தை உயர்திரு சைரஸ் அவர்க ளால் திறந்து வைக்கப்பட்டது,

அவசர சிகிச்சைக்கான TRIAGE அறை, உயர் மின்விளக்கு, பச்சிளம் குழந்தைகளுக்கான பார்ட்டிஷன் அறை , பிரசவ அரைக்கான பார்ட்டிஷன், அறுவை சிகிச்சை அரங்கத்திற்கான பார்ட்டிஷன், கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் மற்றும் காத்திருப்போர் அறை திறப்பு விழா செய்யப்பட் டது. ஸ்ரீ ரூபாராம் தொண்டு அறக் கட்டளை அன்பளிப்பாகதாய் சேய் நலம்திருஉருவ சிலை ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்ச்சியில் வட்டாரத்தில் உள்ள அனைத்து மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக் கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *