மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் வாணியசெட்டியார் நமகோடி மகரரசி கோத்திர பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சக்தி விநாயகர்சுவாமிக்கு கும்பாபிஷேகமும்
ஸ்ரீசின்னம்மாள் அம்மனுக்கு திருமாங்கல்யம் பூட்டுதல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது இதில் அனைத்து பங்காளிகளும் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.