இந்திய பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் (மங்கி பாத்) 100 வது நாள் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

அப்போது அதை பொதிகை தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது அந்த மனதின் குரல் காட்சியை
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரம் பரமத்தி சாலையில் உள்ள ஈ. பி காலனியில் பா. ஜ. க வினரை அழைத்து வந்து ஒன்றாக அமர வைத்து
நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பி. முத்துக்குமார் மனதின் குரல் நிகழ்ச்சியை தொண்டர்களை மனதின் குரல் நிகழ்ச்சியை காணச்செய்தார்

அப்போது மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே.மனோகரன் விளக்கிப் பேசினார்

இந்த மனதின் குரல் நிகழ்ச்சியை காண வந்த அனைவருக்கும் நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் பி. முத்துக்குமார் வாழ்த்து தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *