பாபநாசம் செய்தியாளர்
ர.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் பாவை பைந்தமிழ்ப் பேரவை தொடக்க விழா மற்றும் கருத்தருங்கம் நிகழ்ச்சி மா.துரையரசன் தலைமையில் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க அலுவலத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஓய்வுப் பெற்ற அலுவலர்கள் ஆசிரியர்கள் என ஏராளானமானோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்