கோவை கணபதி சக்தி ரோடு சிவானந்தா புரம் பகுதியில் கே ஜி மருத்துவ மையம் சார்பில் ஜெனிடிக் கிளினிக் இன் கிருத்தியாக பரிசோதனை மையம் திறக்கப்பட்டது

கே ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பத்வாசலம் திறந்து வைத்து பரிசோதனை மேற்கொண்டார் நிகழ்ச்சியில் மருத்துவமனை துணைத்தலைவர் வசந்தி ரகு மற்றும் டாக்டர்கள் ராமகிருஷ்ணன், மணிஷா மருத்துவமனை ஆலோசகர் நிஷா மற்றும் பலர் பங்கேற்றனர்

விழாவில் பேசிய டாக்டர் பக்தவச்சலம் கூறும்போது

எந்த குழந்தையாக இருந்தாலும் சரி அது ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் பிறவி குறைபாடுகளுடன் குழந்தை பிறந்தால் அது பெற்றோருக்கு பெரும் வருத்தத்தை தருகிறது, சமுதாயத்திலும் அந்த குழந்தையால் பெரிதாக எதுவும் சாதிக்க இயலாது ஆனால் பிறவி குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கக் கூடாது

எந்த அளவில் ஆரோக்கியமாக வளர்கிறது என்பதை கண்டறிய இச் சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது இங்கு மருத்துவர்கள் மட்டுமின்றி மருத்துவ ஆலோசர்களும் 24 மணி நேரமும் பணியில் இருக்கிறார்கள் கருவற்ற தாய்மார்கள் இப்பிரிவில் முறையாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *