உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு வனத்துறை, சுற்றுலாத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு

(03-06- 23) புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கண்காட்சியம் அருகில் உள்ள மாங்ரோஸ் காட்டில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை அரியாங்குப்பம் MLA திரு.பாஸ்கர் (எ ) தஷ்ணாமூர்த்தி அவர்கள் அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள், இதில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள், சமூக அமைப்பு தன்னார்வளர்களுடன் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி (DSC-society) தன்னார்வலர்கள் 15-நபர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 100 கிலோவிற்கு அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்து தன்னார்வளர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *