தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் ரெட்டியார் பட்டியில், தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கழகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுவிளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம்பெருமாள் தலைமையில் நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழாநடைபெற்றது.
மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், துணை அமைப்பாளர்கள் கணேசன் சிம்சோன், முத்தரசி காளித்துரை, ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர்
பொ.சிவ பத்மநாதன், ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம்.திவ்யா மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளரக
கலந்து கொண்டு சிறப்புறை வழங்கி சுமை தூக்கும் தொழிலாளர்கள் 100 நபர்களுக்கு தலைவர் கலைஞர் படம் பொறித்த 100 டீ சர்ட், 100 ஆட்டோ டிரைவர்களுக்கு காக்கி சீருடை,விளையாட்டு வீரர்களுக்கு புட்பால் ஹிட் , பொதுமக்கள் 250- நபர்களுக்கு தென்னங்கன்றுகள்வழங்கினார்கள்.
நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேஸ்வரி பாலகுமார், முத்துமாரி ரமேஷ், காவலா குறிச்சி ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வராஜ், கீழ கலங்கல் பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தட்டாபாறை கணபதி, மாணவர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஜயன், தொழிலதிபர்கள் மாரித்தரை, மணிகண்டன், கிராம கமிட்டி பள்ளி தலைமை ஆசிரியர் குகன், மாவட்ட பொறியாளர் அணி விஜயன்,ஒன்றிய இளைஞர் அணி லெட்சுமணன், ஒன்றிய பொறியாளர் அணி, அமைப்பாளர் சிவா, மற்றும்ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் வேன் ஓட்டுனர்கள் சுமை தூக்கும் தொழிலாளர் கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.