உதயநிதி மன்றத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டிபிவி மல்டி பிளக்ஸ் திரையரங்கில், மாமன்னன் திரைப்படம் வெளியானதையடு
த்து, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்கள்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ. சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தொடக்கக் காட்சி டிக்கெட் வழங்கி தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.திவ்யா மணிகண்டன்,மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் அ.எழில்வாணன்மாவட்ட துணை செயலாளர் சிவ அருணன்,பாப்பாக்குடி ஒன்றிய தலைவர்சண்முகசுந்தரம், செயலாளர்சந்தன சுப்பிரமணியன், பொருளாளர் சதீஷ்குமார்,
ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் தலைவர்அரவிந்த் ராஜ் திலக்,
செயலாளர்.சிவகுமார்,பொருளாளர்கார்த்தி,ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் தலைவர்அருணா பாண்டியன்,செயலாளர்செந்தில்,
துணைத் தலைவர்ஹரிஹரசுதன்,பொருளாளர்மகேஸ்வரன்,
பொறியாளர் அணிசிவா, வீராணம் குமார் மற்றும்
கட்சி நிர்வாகிகள்,நற்பணி மன்ற நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை உதயநிதி நற்பணிமன்ற திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட துணை செயலாளர் சிவ அருணன், செய்திருந்தார்.