மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில்கழக பொதுச்செயலாளர் எடப்பாடி
கே.பழனிச்சாமி நல்லாசியுடன்அதிமுக நிர்வாகியும் கூட்டுறவு சங்க இயக்குனருமானஆதம்பாஷாபஷீர் சாய்பு இல்ல திருமண விழாவில் தஸ்தகீர்உசேனா பானு என்கிற மணமக்களை
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம்,மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல்,அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் அனந்தமங்களம் சுப்பிரமணி,அச்சிறுப்பாக்கம்
பேரூராட்சி நகரகழக செயலாளர் முருகதாஸ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *