கடலூர் மாவட்டம் வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில்

தமிழர் திருநாளாம் தை பொங்கலை யொட்டி இன்று நடைபெற்ற சிறப்பு திருப்பலியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் பொதுமக்கள்
புதுப்பானையில் பொங்கல் இட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர் ,
இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள புனித ஜான் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் கோலப்போட்டிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் லூர்து ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் ஆலயத்தில் புதிதாக 8 பெண்கள் பணிக்குழு தொடங்கப்பட்டு
பனிக்குழுவில் உள்ள நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *