தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புதிய பேருந்து நிலையம் முன்பு நகர ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா ஆலங்குளம் நகர செயலாளர் வழகறிஞர் எஸ்.பி.டி நெல்சன், திமுக ஒன்றிய செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன் மாவட்ட பிரதிநிதி வாசு ,
ஆலங்குளம் பேரூர்ராட்சி கவுன்சிலர் சுந்தர்
நெப்போலியன் என்ற சமூவேல் ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்ப அமைப்பாளர் ஆலடி எழில் வானன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்ட நீர் பந்தலை திறந்து வைத்து பயணிகள், பொது மக்கள், வாகன ஓட்டிகள்
வியாபாரிகள் ஆகியோருக்கு நீர், மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கி துவங்கி வைத்தனர்
இந்த நிகழ்வில்
இளைஞர் அணி அமைப்பாளர் ஜே.கே ரமேஷ், ஆலங்குளம் நகர திமுக துணைச் செயலாளர் சந்திரன்,நகர பொருளாளர் சுதந்திரராஜன்,
திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் வீரன், பெரியார் குமார், அண்ணாவின் காசிலிங்கம் வழகறிஞர் சுப்பையா. சாலமோன்,அல்போன்ஸ்
மருதப்பபுரம் கணேசன், மாயமான்குறிச்சி சுப்பையா, சிறுபான்மை பிரிவு முகமது மைதீன் மாறந்தை கணேசன்,ராசையா, எழிலரசன்,ஜாகிர் உசேன்,
வெயில் அரசன்,செல்லத்துரை, ஐயப்பன், பொன்னுத்துரை, செல்லப்பா, உட்பட திமுக கழக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.